ஜனவரி 27 இல் தேதி சிறையில் இருந்து விடுதலையாகும் சசிகலா!

சென்னை-சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் பெங்களூர் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா வருகிற ஜனவரி மாதம் 27-ந்தேதி விடுதலை ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஆனால் அவர் ஏற்கனவே 129 நாட்கள் விசாரணையின்...

முன்பதிவு செய்யாத ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு வர வேண்டாம்

சபரிமலை கொரோனா கட்டுப்பாடு காரணமாக சபரிமலை தரிசனத்திற்கு வார நாட்களில் 2 ஆயிரம் பக்தர்களும், சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் 3 ஆயிரம் பக்தர்களும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். மேலும், ஆன்லைனில் ஏற்கனவே முன்...

தலையில் கல்லை போட்டு மனைவி-மகன் படுகொலை

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அல்லித்துறை சிவன்கோவில் தெருவை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 50). கொத்தனார். இவருடைய மனைவி ராதிகா (36). கட்டிட தொழிலாளி. இவர்களின் மகன்கள் ரோகித் (13), கீர்த்திவாசன் (9). இதில்...

காங்கிரஸ் கட்சியில் திடீர் மாற்றம்

காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி, கட்சியை அமைப்பு ரீதியில் அதிரடியாக மாற்றி அமைத்துள்ளார். மூத்த தலைவர்களை நீக்கி உள்ளார். புதியவர்களை நியமனம் செய்துள்ளார்.கட்சியின் பொதுச்செயலாளர்களாக பதவி வகித்து வந்த மூத்த தலைவர்கள்...

பாபா சின்னம் ஒதுக்கப்படாததன் பின்னணி என்ன?

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ரஜினிகாந்த் புதிதாகக் கட்சி தொடங்கிப் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. எப்போது கட்சி தொடக்கம் என்ற அறிவிப்பை டிசம்பர் 31- ஆம் தேதி வெளியிடவுள்ளார் ரஜினி. தற்போது...

ராஜஸ்தான் போலி என்கவுண்ட்டர் : 35 ஆண்டுகளுக்குப்பின் வழங்கப்பட்ட தீர்ப்பு

ராஜஸ்தானின் பரத்பூர் அரச குடும்ப வாரிசான ராஜா மான்சிங் என்பவர் கடந்த 1985-ம் ஆண்டு தீக் சட்டசபை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டார். இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட பிரஜேந்திர சிங் என்பவரை...

இலங்கைக்கு கடத்திய ரூ.3 கோடி மஞ்சள், போதைப்பொருள்

தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடத்தி செல்லப்பட்ட ரூ.3 கோடி மதிப்புள்ள கஞ்சா, போதைப்பொருள் மற்றும் மஞ்சள் மூட்டைகளை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 19 பேர் கைது செய்யப்பட்டனர். தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு...

பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை மறுபரீசிலனை செய்ய குழு அமைப்பு

இந்தியாவின் 74-வது சுதந்திர தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியேற்றினார். அதன்பின் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார்.சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி கூறியதாவது:-பெண்களுக்கு எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ...

போராட்டத்திற்காக 1000 கிமீ சைக்கிளில் வந்த 60 வயது முதியவர்!

மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த நவம்பர் மாதம் 26 ஆம் தேதியிலிருந்து பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல மாநிலங்களின் விவாசிகள் இணைந்து டெல்லியிலுள்ள திக்ரி எனும் இடத்தில...

ஒரு டன் பூக்களால் கோயிலில் அலங்காரம்

பழநி - தைப்பூசவிழாவை முன்னிட்டு பழநி முருகன் மலைக்கோயில் உட்பிரகாரம் பாரவேல் மண்டபத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டது.தைப்பூசத்தை முன்னிட்டு பழநி புஷ்பகைங்கர்ய சபா சார்பில் நேற்று மலைக்கோயில் உட்பிரகாரம் பாரவேல் மண்டபம் வண்ண மலர்களால்...