மன அழுத்தம் போக்க போனில் பேசலாம்…

கடலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஏற்படும் மன அழுத்தத்தை போக்க 24 மணி நேரமும் இயங்கும் கட்டணமில்லா கைப்பேசி சேவை தொடங்கப்பட்டுள்ளது.கொரோனா தொற்று குறித்து ஏற்படும் பதட்டம், மனஅழுத்தம் மற்றும் மனச்சோர்வு குறித்து...

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 71,20,538 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 61,49,535 பேர் குணமடைந்தனர். 8,61,853 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் கடந்த 24...

2050ல் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா…

'இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி அதிகரித்து வருகிறது. வரும், 2030ல், பொருளாதார வளர்ச்சியில், ஜப்பானை இந்தியா முந்திவிடும்; மேலும், 2050ம் ஆண்டில், சர்வதேச அளவில், பொருளாதார வளர்ச்சியில், அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக, மூன்றாவது இடத்தில்...

இனி அதிவேக ரயில்களில் அனைத்தும்…

'மணிக்கு, 130 கி.மீ.,க்கு அதிகமான வேகத்தில் இயக்கப்படும், அதிவேக ரயில்களில், இனி, அனைத்து பெட்டிகளும், 'ஏசி' வசதி உடையதாகவே இருக்கும்' என, ரயில்வே மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார். ரயில்வே அமைச்சக செய்தித் தொடர்பாளர்,...

முகக்கவசம் அபராதம் ஒரே நாளில் ரூ.60 ஆயிரம்

திருவாடானை சப்-டிவிஷனில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதில் ரூ.60 ஆயிரம் வசூல் ஆனது.திருவாடானை டி.எஸ்.பி. ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் சப்-டிவிஷனில் உள்ள திருவாடானை, தொண்டி, எஸ்.பி.பட்டினம், திருப்பாலைக்குடி, ஆர்.எஸ்.மங்கலம் ஆகிய போலீஸ் ஸ்டேஷன்களுக்கு...

இன்று பாஜகவில் இணைகிறார் குஷ்பு ?

காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளரான குஷ்புக்கு தமிழக செயல்தலைவர் பதவி கொடுக்க உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் அவர் திடீரென நேற்றிரவு டெல்லி புறப்பட்டு சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.காரணம் அவர் டெல்லியில்...

பாகிஸ்தானிலும் டிக் டாக் செயலிக்கு தடையா?

இஸ்லாமாபாத்: சட்டத்திற்கு விரோதமான ஆன்லைன் செய்திகளை வெளியிட்டது. அநாகரிகமான வீடியோக்கள் வெளியிட்டது தொடர்பாக பாகிஸ்தானிலும் டக் டாக் செயலியை தடை செய்ய அந்த நாடு முடிவு செய்துள்ளது. பாகிஸ்தான் அதிகாரி ஒருவர் ராய்டர் செய்தி நிறுவனத்துக்கு...

கற்பழிப்பு குற்றவாளிக்கு சீட் கொடுப்பதா?

தியோரியா: உத்தர பிரதேச  மாநிலம் தியோரியா சட்டமன்றத் தொகுதியில் நவம்பர் 3ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பாளரை தேர்வு செய்வதற்காக நேற்று காங்கிரஸ் கட்சியின் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தின்போது முகுந்த் பாஸ்கர் என்பவர்...

சிறுமி பாலியல் பலாத்காரம் – விவசாயிக்கு 5 ஆண்டு சிறை

கள்ளக்குறிச்சியை அடுத்த வரஞ்சரம் அருகே உள்ள சின்னமாம்பட்டு கிராமத்தை சேர்ந்த 17 வயதுடைய சிறுமி, கடந்த 29.4.2005 அன்று அதே பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டில் இருந்து ஆட்டுக்கு தண்ணீர் கொடுப்பதற்காக...

திருமணமாகிய 4 மாதத்தில் நிகழ்ந்த சோகம்!

திருமணமாகிய 4 மாதத்தில் நீலகிரி தம்பதிகள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே சோலூரில் உள்ள ஒரு தனியார் தேயிலை எஸ்டேட்டில் ஊழியராக வேலை பார்ப்பவர் தான் தயானந்தன். இவருக்கு கடந்த...