மருத்துவமனையின் மேற்கூரை இடிந்து விழுந்து கர்ப்பிணி…

திருப்பதி தேவஸ்தான கோவிட் மருத்துவமனையின் மேற்கூரை இடிந்து விழுந்ததில், அங்கு செவிலியராக பணியாற்றி வந்த6 மாத கர்ப்பிணி உயிரிழந்தார்.திருப்பதியில் தேவஸ்தானத்துக்கு சொந்தமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவ அறிவியல் நிறுவனம் இயங்கி வருகிறது. அங்குள்ள...

ஊசி போட்டதால் கண்முன்னே துடிதுடித்து இறந்த பெண்

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே செம்மங்காலை பகுதியைச் சேர்ந்தவர் சந்திரிகா(50). ரத்த சோகை நோயால் பாதிக்கப்பட்டிருந்த சந்திரிகா குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.பின்னர் கொரோனா அறிகுறி இருந்ததால் அவர் நாகர்கோவில் ஆசாரிபள்ளம்...

இந்த அழகிய தமிழக கிராமத்தில் கொரோனா எட்டிக் கூட பார்க்கவில்லை

உலகம் முழுவதுமே COVID-19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடி வரும் நிலையில், தமிழ்நாட்டின் இந்த வினோதமான சிறிய பழங்குடி கிராமம் ஒரு அதிசயத்தைக் கண்டுள்ளது. இது கொரோனா வைரசை இது நாள் வரை தன்னிடம்...

ஹத்ராஸ் ஆட்சியரை நீக்க பிரியங்கா வலியுறுத்தல்

உ.பி.யின் ஹத்ராஸ் மாவட்டத்தில் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகிய இருவரும்...

நிதி அமைச்சர் நிர்மலா பற்றிய வதந்தி!

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடுமையாக உழைத்தாலும், எதிர்க்கட்சிகளின் கண்டனத்திற்கு ஆளாகி வருகிறார். 'இந்திய பொருளாதாரம் பாதாளத்தை நோக்கி போவதற்கு நிதி அமைச்சர் தான் காரணம்' என, காங்கிரஸ் தொடர்ந்து குற்றம் சாட்டி...

மாற்றுத்திறனாளிகள் விருதுக்கு விண்ணப்பிக்க…

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பாதுகாப்பு மற்றும் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்தவா்கள் அவர்களுக்கு உதவி புரிந்தவர்களில் சிறந்த பணியாளா், சிறந்த ஆசிரியா், சிறந்த சமூகப் பணியாளா், சிறந்த தொண்டு நிறுவனம் ஆகிய பல்வேறு பிரிவுகளின் கீழ்...

தரமான உணவு தான் விற்பனை – ரயில்வே திட்டவட்டம்

'ரயில் பயணியருக்கு தரமான உணவு பண்டங்களே விற்கப்படுகின்றன' என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. சென்னை எழும்பூர் - காரைக்குடி இடையே இயக்கப்படும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் 5௦ கிராம் எடையுள்ள பொங்கல் 8௦...

சென்னையின் 75 சதவீத குடிநீர் தேவை

சென்னையின் குடிநீர் தேவையில், 75 சதவீதத்தை கடல் நீரை வைத்து சமாளிக்க, வாரியம் தீவிரம் காட்டி வருகிறது.சென்னையின் குடிநீர் தேவையை சமாளிக்க, தமிழக அரசு கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.ஒப்பந்தம்மீஞ்சூர்...

99% நகரங்களில் திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லை

மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம் காரணமாக 99 சதவீத இந்திய நகரங்களில் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.மத்திய அரசு கடந்த 2014-ம் ஆண்டு காந்தி ஜெயந்தியன்று தூய்மை இந்தியா திட்டத்தை...

பத்மஸ்ரீ விருது பெற்ற மூத்த மருத்துவர் கே.வி.திருவேங்கடம் மறைவு

நாட்டின் தலைசிறந்த மூத்த மருத்துவரான கே.வி.திருவேங்கடம் நேற்று காலமானார். அவருக்கு வயது 94.மருத்துவத் துறையில்'கே.வி.டி' என்று அனைவராலும் மரியாதையோடு அழைக்கப்பட்டவர் பிரபல மருத்துவர் கே.வி.திருவேங்கடம் (94). உடல்நலக் குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில்...