தமிழகத்தில் தேதி ஜூலை 5 ஆம் தேதி ஆர்ப்பாட்டம்

 தேமுதிக - விஜயகாந்த் அறிவிப்புபெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்காக மத்திய அரசை தே.மு.தி.க. கண்டிக்கிறது.சென்னை:தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் ஹைட்ரோ கார்பன்...

பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் 2வது நாளாக வருமான வரி சோதனை

சென்னை:வரி ஏய்ப்பு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளில் முறைகேடு செய்ததாக வந்த புகாரின் அடிப்படையில் பிரபல கிறிஸ்தவ மத போதகர் பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.சென்னை...

தமிழ் தேசிய தந்தை பாவலரேறு பெருஞ்சித்திரனார்

நினைவு தினம்: ஜுன் 11, 1995பாவலரேறு பெருஞ்சித்திரனார் 1933 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10-ஆம் நாள் சேலம் மாவட்டம் சமுத்திரம் என்ற ஊரில் பிறந்தார்.பாவலரேறு பெருஞ்சித்திரனார் 1933 ஆம் ஆண்டு மார்ச்...

அனைவரும் கொரோனா வைரசுடன் வாழ கற்றுக்கொண்டு விடுங்கள்

புதுடெல்லி,மே 09- மத்திய சுகாதாரத்துறை இணைச்செயலாளர் லாவ் அகர்வால், டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-கொரோனா வைரஸ் தாக்குதல் இரட்டிப்பாகும் காலம், குறைந்து இருக்கிறது. 2 நாட்களுக்கு முன்னர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை...
கேதார்நாத்

கேதார்நாத் ஆலய நடை திறப்பு – மோடி சார்பில் முதல் பூஜை

டேராடூன்,ஏப்ரல் 30-உத்தரகாண்ட் மாநிலத்தில் இமயமலையில் அமைந்துள்ள புகழ்பெற்ற சிவாலயங்களான கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகியவை பனி காரணமாக, 6 மாதங்கள் மூடப்பட்டு இருக்கும். ஏப்ரல்-மே மாதங்களுக்கு இடையே அக்கோவில்கள் திறக்கப்படும்.அதன்படி, கேதார்நாத்...

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட மீனாட்சி அம்மன் கோவில் பட்டரின் தாயார் மரணம்

மதுரை,ஏப்ரல் 24-மதுரை மேலமாசி வீதியில் மீனாட்சி அம்மன் கோவில் பட்டரின் 70 வயது தாயார் வசித்து வந்தார். சில தினங்களுக்கு முன்பு இவருக்கு வயிற்றுப் போக்கு, வாந்தி மற்றும் மூச்சுதிணறல் ஏற்பட்டது. இதற்காக...

மும்பையில் ஹோலி பண்டிகை

-கொண்டாட்டங்களுக்கு தடைகொரோனா தொற்று பரவல் காரணமாக வருகிற 28-ந்தேதி மற்றும் 29-ந்தேதி மும்பையில் நடைபெறும் ஹோலி பண்டிகை கொண்டாட்ட நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.மும்பை :மும்பையில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து...

மதுரை கோட்டத்தில் கூடுதல் ரெயில்கள் இயக்க முடிவு

மதுரை:கொரோனா ஊரடங்கால் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. சரக்கு ரயில்கள்,  பார்சல் ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டன. இதற்கிடையே, ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு 70 சதவீத ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தென் மாவட்டங்களில்...

உரிமை கோரிய டெல்லி சகோதரிகளின் மனு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு

அயோத்தியில் மசூதிக்காக ஒதுக்கப்பட்ட 5 ஏக்கர் நிலத்துக்கு உரிமை கோரிய டெல்லி சகோதரிகளின் மனுவை அலகாபாத் உயர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த அயோத்தி நிலத்தகராறு வழக்கில் கடந்த...

ஆபத்து விளைவிக்கும் 7 ரசாயனத்துக்கு தடை

ஆபத்தை விளைவிக்கும் 7 பூச்சிக்கொல்லி ரசாயனங்களுக்கு தடை விதிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள்...