18ஆம் நூற்றாண்டு ‘சதி கற்கள்’ கண்டுபிடிப்பு

காஞ்சிபுரம் -உத்திரமேரூர் அருகே 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 2 ‘சதி கற்கள்’ கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. உத்திரமேரூர் வட்டம், சாலவாக்கம் கிராமத்தில் இருந்து திருமுக்கூடல் செல்லும் சாலையில் உள்ளது எடமிச்சி கிராமம். உத்திரமேரூர் வர லாற்று...

தமிழர்களின் கலாச்சாரமும் வாழ்வியலும் வியப்பில் ஆழ்த்தியது: ஹூஸ்டன் பல்கலைக்கழக கல்வித்துறை தலைவர்

மதுரை -இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்களின் கலாச்சாரமும் வாழ்வியலும் தம்மை வியப்பில் ஆழ்த்தியதாக அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழக கல்வித்துறை தலைவர் டாக்டர். டில்லிஸ் டீ ஆன்டோனியோ தெரிவித்துள்ளார். நான்கு நாட்கள் பயணமாக தமிழகம் வந்துள்ள...

புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேர் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிப்பு

புதுக்கோட்டை -புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம், கோட்டைப்படினம் பகுதி மீன்பிடி துறைமுகங்களில் இருந்து தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்கிறார்கள்.இந்த நிலையில் சனிக்கிழமை காலை ஜெகதாப்பட்டினத்தில் இருந்து 96 விசைப்படகுகளில்...

தலைக்கவசம் அணியாதவர்களுக்கு நூதன தண்டனை: காரணத்தை நூறு வார்த்தைகளில் கட்டுரையாக எழுத வேண்டும்

போபால் -தலைக்கவசம் அணியாமல் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு மத்தியபிரதேச மாநிலத்தில் நூதன தண்டனை வழங்கப்பட்டுள்ளது.மத்திய பிரதேச மாநிலத் தலைநகர் போபாலில் சாலை பாதுகாப்பு வாரவிழா கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதில் சாலை...

வேலை வாய்ப்பு இல்லாததால் ஒரே ஆண்டில் 1.34 லட்சம் பேர் தற்கொலை!

புதுடில்லி -இந்தியாவில் விவசாயிகள் தற்கொலைகள் அதிகரித்துவிட்டதாக பரவலாக ஒரு பேச்சு உள்ளது. ஆனால் தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் அதற்கு மாறான தகவல் வெளியாகி உள்ளது.2018ஆம் ஆண்டில் நடைபெற்றுள்ள குற்றங்கள்...

ஸ்டாலின் முதல்வராக வரக்கூடாது: காங்கிரஸ் எம்.பி.

விருதுநகர் -மு.க.ஸ்டாலின் முதல்வராக வரக்கூடாது என திமுகவிற்குள்ளேயே ஒரு கூட்டம் இருப்பதாக மாணிக்கம் தாக்கூர் குற்றஞ்சாட்டினார்.  திமுக, காங்கிரஸ் கூட்டணி இடையே நாளுக்கு நாள் வார்த்தைப் போர் முற்றி வருகிறது.பொங்கல் தினத்தன்று பங்கேற்ற...

ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு!

தமிழக அரசு முடிவு சென்னை -திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மீது அவதூறு வழக்குத் தொடர தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான நடவடிக்கைகளில் தீவிரம் காட்டப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சியில் நடைபெறும் பணிகளில் ஆற்று...

தென்னிந்தியாவில் தாக்குதல் நடத்தத் திட்டமா?

3 ஸ்லீப்பர் செல்கள் கைது! பெங்களுரு -தென்னிந்தியாவில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்ட 3 பேரை தமிழக கியூபிரிவு போலீசார் பெங்களூருவில் கைது செய்து சென்னை அழைத்து வந்துள்ளனர்.பெங்களூருவில் கைது செய்யப்பட்ட முகமது ஹனிப் கான்,...

ஜே.என்.யூ.வில் நாங்கள்தான் தாக்குதல் நடத்தினோம்!

புதுடில்லி  -டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற வன்முறைக்கு இந்து ரக்ஷா தள் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.டில்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் ஆசிரியர் சங்கம் சார்பில் பொதுக்கூட்டம் நடந்து...

நளினியை விடுதலை செய்ய முடியாது

சென்னை -ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினியை விடுவிக்கக் கோரிய வழக்கில் மத்திய அரசையும் எதிர்மனுதாரராக சேர்க்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை...