மாணவனின் அபூர்வ கண்டுபிடிப்பு! – ஜனாதிபதி மைத்திரி கொடுத்த பரிசு

இலங்கையில் -பாடசாலை மாணவன் ஒருவரின் அபூர்வ கண்டுபிடிப்புக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பரிசு வழங்கியுள்ளார்.ஒருவர் எழும்பி நடக்கும் போது பட்டரி ஒன்று சார்ஜ் ஆகும் உபகரணம் ஒன்றை மாணவன் தயாரித்துள்ளார். அதற்கு “Walking...

தமிழகத்தில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு 100% வரிவிலக்கு

சென்னை - தமிழகத்தில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு 100% வரிவிலக்கு அளிக்கப்படும் என்று புதிய மின்சார வாகன கொள்கையில் தமிழக அரசு அறிவித்துள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களில் இருந்து மின்சார வாகனங்களுக்கு...

ஹெல்மெட் அணியாமல் சென்ற 1,18,018 பேர் மீது வழக்குப்பதிவு.

சென்னை - தமிழகம் முழுவதும் கடந்த 2 நாட்களில் சிறப்பு வாகன சோதனை நடைபெற்றது. இந்த சோதனையின்போது, தமிழகம் முழுவதும் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்ற குற்றத்திற்காக 1,18,018 பேர் மீது...

பொருளாதார சரிவை கண்டுள்ள இந்தியாவை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்.

டெல்லி -பொருளாதார சரிவை கண்டுள்ள இந்தியாவை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என குடும்பத்தார் மூலம் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்தபோது...

இலங்கை போர் நடந்த போது கூட இப்படி இல்லை மைத்திரிபால சிறிசேன

இலங்கை அரசாங்கத் தொலைக்காட்சி சேவையான இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தைப் பாதுகாப்பு அமைச்சின் கீழ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்துள்ளமை தொடர்பில் தற்போது அதிகளவில் பேசப்பட்டு வருகின்றது. ஊடகத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள இலங்கை...

நாகையில் ஓ.என்.ஜி.சி. குழாய் பதிக்க விவசாயிகள் எதிர்ப்பு

நாகை - நாகை மாவட்டம் திருநகரியில் விவசாய நிலத்தில் ஓ.என்.ஜி.சி. குழாய் பதிக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குழாய் பதிக்கும் பணியை மேற்கொள்ள வந்த அதிகாரிகளை தடுத்து நிறுத்தி விவசாயிகள் வாக்குவாதம் செய்தனர்....

கலைஞர் அறக்கட்டளை சார்பில் மருத்துவம், கல்விக்காக 8 பேருக்கு 2 லட்சம்

சென்னை - கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் 8 பேருக்கு மருத்துவம், கல்விக்காக தலா 25 ஆயிரம் வீதம் 2 லட்சம் நிதியை மு.க.ஸ்டாலின் வழங்கினார். கலைஞர் கருணாநிதி அறக்கட்டளைக்காக கலைஞர் தந்த...

வங்கிகள் வரும் 26, 27ந்தேதி வங்கி ஊழியர்கள் நாடு முழுவதும் வேலைநிறுத்தம்!

வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி அலுவலர்கள் சங்கம் செப்டம்பர் 25ந்தேதி நள்ளிரவு முதல் செப்டம்பர் 27ந்தேதி நள்ளிரவு வரை வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்து உள்ளன. இதன் காரணமாக  வரும் 26 மற்றும்...

பேனரால் தொடர் மரணம்: தலைமைச்செயலாளர் மீதான நீதிமன்ற அவதிப்பு வழக்கு

சென்னை-பொது இடங்கள், சாலைகளில் வைக்கப்படும் அரசியல் கட்சியினரின் ஃபிளெக்ஸ், பேனரால் அவ்வப்போது மரணங்கள் நிகழ்வது தொடர்கதையாகிறது. இந்த நிலையில், பேனர் தொடர்பான வழக்கில் உயர்நீதி மன்றம் ஏற்கனவே பலமுறை உத்தரவிட்டும் நடவடிக்கை எடுக்காத  நிலையில்,...

காவிரி உபரி நீரைச் சேமிக்க முடியாமல் இஸ்ரேல் பயணம் ஏன்?

காவிரியில் - வரும் உபரிநீரைச் சேமிக்க முடியாத தமிழக முதல்வர் இஸ்ரேல் நாட்டுக்கு செல்வது ஏன் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.புதிய முதலீட்டுக் கோரி வெளிநாடுகளுக்கு...