இதுதான் வேலைக்கு வர்ற நேரமா? – எடியூரப்பா

பெங்களூரு -கர்நாடகாவில் தலைமைச் செயலகத்துக்கு வந்த முதல்வர் எடியூரப்பா, அங்கு காலை 10.30 மணிக்கு கூட வராத அதிகாரிகளுக்கு செம்ம டோஸ் விட்டதோடு வேலைக்கு சரியான நேரத்திற்கு வர முடியாவிட்டால் ரஜினாமா செய்துவிட்டு...

தமிழகத்தில் தமிழை அழித்த பெருமை திராவிட கட்சிகளையே சேரும்: குருமூர்த்தி

கோவை -தமிழகத்தில் தமிழை அழித்த பெருமை திராவிட கட்சிகளையே சேரும் என துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி விமர்சித்துப் பேசியுள்ளார். கோவையில் நடைபெற்ற துக்ளக் பத்திரிகையின் பொன்விழா நிகழ்ச்சியில் பேசிய அவர், பாகிஸ்தான், வங்காளதேசம்...

உள்ளாட்சித் தேர்தலை நிறுத்துவது தி.மு.க.வின் நோக்கமல்ல – மு.க.ஸ்டாலின்

சென்னை, டிச. 2-உள்ளாட்சித் தேர்தலை நிறுத்துவது தி.மு.க.வின் நோக்கமல்ல என்றும், தி.மு.க. குறித்து தவறான தகவல்களை பரப்புகிறார்கள் எனவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களி டம் பேசிய அவர், ஓர் உண்மையைத்...

’செஞ்சிருவோம்’ என மிரட்டல்

அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறையிலும் இருந்துவிட்டு பிணையில் வெளிவந்திருக்கும் பேராசிரியர் நிர்மலாதேவி நாளை (18-11-2019) ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராக...

இலங்கையில் மீண்டும் ராஜபஷ குடும்பத்தின் ஆதிக்கம்!

இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஏழாவது ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபஷ தேர்வு செய்யப்பட்டுள்ளதை அடுத்து இன்று திங்கட்கிழமை அதிபராக பதவி ஏற்க இருக்கிறார். அநுராதபுரத்தில் உள்ள பெளத்த விகாரை ஒன்றில் பதவி ஏற்பு...

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அமமுக போட்டியில்லை

சென்னை - நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அமமுக போட்டியில்லை என்று பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். பெங்களூரில் உள்ள பரப்பன அக்ராஹார சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்த பின்...

போலி சான்றிதழ்: மதுரை மருத்துவக்கல்லூரி மாணவர் பிடிபட்டார்

மதுரை - போலி சான்றிதழ் கொடுத்து மதுரை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த ரியாஸ் என்ற மாணவர் பிடிபட்டார். தற்போது இந்த மாணவர் தல்லாக்குளம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.டெல்லியை சேர்ந்த விக்ரம் சிங் என்பவர் போலி...

நிறுவனங்களுக்கான வரி குறைக்கப்பட்டது வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கை;

புதுடெல்லி - நிறுவனங்களுக்கான வரி குறைக்கப்பட்டது வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கை என்று பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். வெளிநாட்டவர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய வரி குறைப்பு நடவடிக்கை உந்துதலாக அமையும் என்று...

உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்களின் கார்ப்பரேட் வரிகளை 22 சதவீதமாக குறைக்க முடிவு:

கோவா: உள்நாட்டு தொழில் உற்பத்தி நிறுவனம் மீதான விரியை 22 சதவீதமாக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்திற்கு முன்பான செய்தியாளர்களிடம் பேசிய அவர்,...

உலகை உலுக்கும் புது டெக்னாலஜி

‘வருங்காலமே  ‘இன்டர்நெட் ஆஃப் திங்ஸ்’ (Internet of Things) என்கிற டெக்னாலஜியின் கையில்தான் இருக்கப்போகிறது...’’ என்கிறார்கள் நிபுணர்கள். அது என்ன இன்டர்நெட் ஆஃப் திங்ஸ்? கம்ப்யூட்டரில் டேட்டாக்களைச் சேகரித்து நமக்கு வேண்டியபோது அதை...