நாய் கடித்த சிறுமிக்கு சிகிச்சை அளிக்க மறுத்ததால் பரிதாபமாக உயிரிழப்பு

தெலுங்கானாவில் 6 வயது சிறுமி நாய்களால் தாக்கப்பட்ட நிலையில், மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மறுத்ததால் பரிதாபமாக உயிரிழந்தார். தெலுங்கானா மாநிலம் மெத்சால் மாவட்டத்தைச் சேர்ந்த 6 வயது சிறுமி நேற்று காலை வீட்டிற்கு...

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.80.86

ஊரடங்கு உத்தரவு காரணமாக வாகன போக்குவரத்து முடங்கியது. அப்போது பெட்ரோல், டீசல் விற்பனை மிகவும் குறைந்ததால் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் விலையை நிர்ணயிக்கவில்லை. தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வாகனங்கள் அதிக அளவில்...

ஊரடங்கை மீறியவர்களுக்கு காத்திருக்கும் சிக்கல்கள்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உள்ளது. கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு, இந்த மாதம் (ஆகஸ்டு) 31-ந்தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக குற்றவியல் நடைமுறை...

இளம்பெண் பலாத்காரம்- கடும் நடவடிக்கை எடுக்க பிரதமர் உத்தரவு

உ.பி.,யில் இளம்பெண் கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் தொடர்பாக மாநில உள்துறை செயலர் தலைமையில் 3 பேர் கொண்ட சிறப்பு விசாரணை குழுவை அமைத்து முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.உ.பி.,யின் ஹத்ராஸ் பகுதியில்,...

தேமுதிக சார்பாக விருதுநகரில் களமிறங்குகிறார் கேப்டன் மகன் விஜயபிரபாகரன்

சென்னை : அதிமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், செய்திகளின்படி, தேமுதிக.விற்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் தேமுதிக சார்பாக போட்டியிட விருப்பமுள்ளவர்களை கட்சி அலுவலகத்திற்கு...

இயற்கை விவசாயத்தை தமிழகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும்- சத்குரு

கோவை:பொங்கல் திருநாளை முன்னிட்டு சத்குரு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,தமிழ் மக்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள். பொங்கல் என்றால் நாம் சாப்பிடும் விஷயமல்ல.பொங்கல் என்பதை நம் கலாச்சாரத்தில் உழவர் திருநாளாக...

இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பரவல்

-கடந்த 24 மணி நேரத்தில் பாதிப்பு எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா.?கொரோனா வைரஸ், உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு...

நிலவில் சந்திரயான் -3யின் விக்ரம் லேண்டர், ரோவர் கண்விழிக்குமா? வெளியான ஷாக் தகவல்

சென்னை: நிலவின் தென்துருவத்தில் உள்ள சந்திரயான் - 3 விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர இஸ்ரோ முயன்று வரும் நிலையில் தற்போது அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி...
இந்தியாவில் கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1,076 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

புதுடெல்லி, ஏப்ரல் 15-சீனாவின் உகான் நகரில் தோன்றி உலக நாடுகளில் பாதிப்பு ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவல் இந்தியாவிலும் தீவிரமடைந்தது. இதனை முன்னிட்டு கடந்த மார்ச் 24ந்தேதி அடுத்த 21 நாட்களுக்கு...

கடவுள் கிருஷ்ணர் பெயரில் மோசடி செய்த 3 பேர் கைது !

பகவான் கிருஷ்ணர் பெயரில், உத்தரபிரதேச மாநிலத்தில் மதுரா மாவட்டத்தில் அமைத்துள்ள கோவர்தன் மலையை வெட்டி விற்பனை செய்த நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.விஷ்ணுவின் அவதாரங்களுள் ஒருவரான கிருஷ்ணன் வணங்கப்படுகிறார். இவர் விஷ்ணுவின் எட்டாவது...