சிறு விவசாயிகளை மறந்துவிடுகின்றனர் – பிரதமர் மொடி பேச்சு

விவசாய பிரச்சனைகளைப் பற்றி பேசுவோர் சிறு விவசாயிகளை மறந்துவிடுகின்றனர் என மாநிலங்களவையில் பிரதமர் மோடி பேசினார்.புதுடெல்லி:மாநிலங்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது...

சசிகலாவின் காரை தடுத்து நிறுத்தி நோட்டீஸ் வழங்கிய போலீசார் !!

அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்தியதற்காக அவர் வந்த காரை ஓசூர் அருகே போலீசார் தடுத்து நிறுத்தி நோட்டீஸ் வழங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.சொத்துகுவிப்பு வழக்கில் சிறை தண்டனை முடிந்து பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பெங்களூருவில்...

1178 பாகிஸ்தான்-காலிஸ்தான் ஆதரவாளர்களின் டுவிட்டர் கணக்குகளை நீக்க மத்திய அரசு உத்தரவு

விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக தவறான தகவல்களை பரப்பி வரும் பாகிஸ்தான் மற்றும் காலிஸ்தான் ஆதரவாளர்களின் கணக்குகளை நீக்கும்படி டுவிட்டர் நிறுவனத்திடம் மத்திய அரசு கூறியுள்ளது.புதுடெல்லி:மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர்...

கொரோனா ஊரடங்கு காலத்தில் சங்கீதம் பயின்று சாதித்த மாணவர்கள்

கொரோனா ஊரடங்கு காலத்தில் வீடுகளில் முடங்கிக் கிடந்த மாணவ, மாணவிகளை இசையோடு சங்கமிக்கச் செய்து சாதனை படைக்க வைத்துள்ளார் தூத்துக்குடியைச் சேர்ந்த இசை ஆசிரியர் ம.இசக்கியப்பன்(39).தூத்துக்குடியில் சாரதா கலைக்கூடம் என்னும் இசைப்பள்ளியை கடந்த...

தோஷம் நீங்க 6 வயது சிறுவன் நரபலி- கர்ப்பிணி தாய் கைது

பாலக்காடு அருகே தோஷம் நீங்குவதற்காக 6 வயது சிறுவனை நரபலி கொடுத்த கர்ப்பிணி தாயை போலீசார் கைது செய்தனர்.பாலக்காடு:பாலக்காடு அருகே தோஷம் நீங்குவதற்காக 6 வயது சிறுவனை நரபலி கொடுத்த கர்ப்பிணி தாயை...

சசிகலாவைக் கைதுசெய்ய பச்சைக்கொடி

இன்று  பிப்ரவரி 8ஆம் தேதி தமிழகம் வரும் சசிகலாவை வரவேற்க அவரின் ஆதரவாளர்கள் தயாராகிவருகிறார்கள். இதற்கிடையே, அ.தி.மு.க கொடியைப் பயன்படுத்திய சசிகலாமீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று டி.ஜி.பி-யிடம் அமைச்சர்கள் புகாரளித்திருக்கிறார்கள். இந்தப்...

சென்னையில் கடத்தப்பட்ட கடற்படை அதிகாரி மகாராஷ்டிராவில் எரித்துக் கொலை

சென்னையில் இருந்து கடத்தப்பட்ட கடற்படை அதிகாரி மகாராஷ்டிராவில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.மும்பை:ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் சூரஜ்குமார் மிதிலேஷ் துபே (வயது 27). கடற்படை அதிகாரியான இவர், தமிழகத்தின் கோவையில்...

மக்கள் நீதி மய்யத்தின் 4- ஆம் ஆண்டு தொடக்க விழா: கமல்ஹாசன் அறிவிப்பு

சென்னையில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் வரும் 21- ஆம் தேதி 4- ஆம் ஆண்டு தொடக்க விழா நடைபெறுவதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.கமல்ஹாசன்சென்னை:ஊழலற்ற நேர்மையான ஆட்சியின் மூலமாக தமிழகத்தின் பொருளியலைச் சீரமைக்க...

செயற்கைக்கோள் ஏவும் திட்டm- திருப்போரூரை சேர்ந்த பள்ளி மாணவி தேர்வு

திருப்போரூர்-ராமேஸ்வரத்தில் 100 சிறிய வகை செயற்கைக் கோள்கள் விண்ணில் ஏவப்படும் நிகழ்ச்சியில், திருப்போரூர் மாணவி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் அறக்கட்டளை சார்பில், இந்திய பாதுகாப்புத்துறை அனுமதியுடன்...

ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்

பள்ளிப்பட்டு- பொதட்டூர்பேட்டையில் பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான ஏரி கடந்த 5 ஆண்டுகளுக்குப் பிறகு சமீபத்தில் பெய்த மழைக்கு முழுமையாக  நிரம்பி உள்ளது.ஏரிப் பகுதியில் ஏராளமான கால்நடைகளை மேய்ச்சலுக்கு கால்நடை வளர்ப்போர் அழைத்து சென்று பயன்படுத்தி...