ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கில் தொழிலதிபர் கைது – அமலாக்கத்துறை நடவடிக்கை

புதுடெல்லி:முக்கிய பிரமுகர்கள் பயணம் செய்வதற்காக கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் 12 ஹெலிகாப்டர்கள் வாங்க அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டது.ரூ.3,600 கோடியில் போடப்பட்ட இந்த ஒப்பந்தத்தில் ஊழல்...

சொட்டு மருந்து முகாம் – தமிழகம் முழுவதும் 43 ஆயிரம் மையங்கள்

சென்னை:இந்தியா முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் தொடங்கியது. தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் என 43 ஆயிரத்து 51 மையங்களில் போலியோ சொட்டு...

இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் பழநி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்

பழநி:சேலம் மாவட்டம், சின்னப்பம்பட்டியைச் சோந்த நடராஜன் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்து அசத்தினார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் முன்று வடிவ போட்டிகளிலும் அறிமுகம் ஆகி அசத்தலாக பந்து வீசினார். ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு சமீபத்தில்...

கொரோனாவில் இருந்து சசிகலா மீண்டார்!

பெங்களூரு:சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகால சிறை தண்டனை முடிந்து கடந்த 27-ஆம் தேதி சசிகலா விடுதலை செய்யப்பட்டார். ஆனால் கொரோனா பாதிப்பு காரணமாக பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்றார்....

காஷ்மீரில் பாதுகாப்பு படை நடத்திய தேடுதல் வேட்டையில் 2 பயங்கரவாதிகள் சரண்

ஸ்ரீநகர்:ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் லெல்ஹார் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக நேற்று முன்தினம் பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன்பேரில், ராஷ்ட்ரீய ரைபிள் படையினர், சிறப்பு நடவடிக்கை குழுவினர், காஷ்மீர் போலீசார்,...

இந்தியாவில் தடுப்பூசி போட்டவர் எண்ணிக்கை 35 லட்சத்தை கடந்தது

புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 16-ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கோவேக்சின், ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனங்களின் கண்டுபிடிப்பான கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த...

டாக்டர்கள் ஊதிய உயர்வு அரசாணையை அமல்படுத்த விருப்பம் இல்லையா? தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி

சென்னை: சென்னை ஐகோர்ட்டில், தேனி மருத்துவக்கல்லூரி இணை பேராசிரியர் டாக்டர் எஸ்.நளினி, எழும்பூர் குழந்தைகள் நல ஆஸ்பத்திரி உதவி பேராசிரியரும், அரசு டாக்டர்களுக்கான சட்டப்போராட்டக்குழு தலைவருமான டாக்டர் பெருமாள் பிள்ளை உள்பட 8 டாக்டர்கள்...

கோவிஷீல்டு தடுப்பூசி போடுவதற்கு மருத்துவ பணியாளர்கள் ஆர்வம்- சுகாதாரத்துறை செயலாளர் பேட்டி

சென்னை: ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் சரஸ்வதி (வயது 42). இவர் கடந்த சில நாட்களாக நெஞ்சுவலி, மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டு வந்தார். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவரை, அங்குள்ள டாக்டர்கள் பரிசோதித்தனர்....

பாக்கிஸ்தானில் 18 ஆண்டுகள் சிறைபட்ட மூதாட்டி விடுதலை

புதுடில்லி: பாஸ்போர்ட் தொலைந்ததால் பாக்கிஸ்தானில் 18 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த இந்திய மூதாட்டி ஒருவர் விடுதலையாகி இந்தியா திரும்பியுள்ளார்.உத்தரபிரதேசம் மாநிலம், அவுரங்காபாத்தை சேர்ந்தவர் ஹசினா பேகம், 65, என்பவர் 18 ஆண்டுகளுக்கு முன்பு...

தூதரகம் முற்றுகை..! நேபாளத்தில் பாக்கிஸ்தானுக்கு எதிராக திடீர் கொந்தளிப்பு.

பாக்கிஸ்தானில் இந்து ஆலயங்களை இழிவுபடுத்தியதற்கும் சிறுபான்மையினரை துன்புறுத்துவதற்கும் எதிராக நேபாள குடிமக்கள், காத்மாண்டுவில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்கு வெளியே போராட்டம் நடத்தினர்.ஆர்ப்பாட்டத்திற்காக தூதரகம் அருகே சுமார் 40 பேர் கூடி பாக்கிஸ்தானின் அடக்குமுறை...