அமெரிக்காவுக்கு பறக்கும் ரஜினியின் ரத்த மாதிரி!

நடிகர் ரஜினி, ஏற்கனவே இதய அறுவை சிகிச்சை, அமெரிக்க மருத்துவமனையில சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவரு... அதனால, தொடர் சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு போக வேண்டியவர், கொரோனா பாதிப்பால, அங்க போக...

நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்!

இனி வரும் காலங்களில் பண்டிகைகள் நிறைய வர உள்ளதால், பொது மக்கள் தனிமனித இடைவெளியுடன் பண்டிகையை கொண்டாட வேண்டும் என மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.பிரதமர் மோடி மன் கி பாத்...

காற்றின் மாசுபாட்டால் பொதுமக்கள் அவதி

டெல்லியில் கடந்த சில நாட்களாகவே காற்றின் தரம் மோசமாக இருந்து வருகிறது. காற்றில் மாசுவின் அளவை குறைக்க அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. போக்குவரத்து சிக்னல்களில் சிவப்பு...

13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு

வளிமண்டலத்தில் நிலவும் சுழற்சி காரணமாக, 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.அதன்படி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கரூர், கடலூர்,...

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை….

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,18,534 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் 78,64,811 பேர் பாதிக்கப்ட்டுள்ளனர் மற்றும் 70,78,123 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா பாதித்தவர்களில் 6,68,154 லட்சம் பேர் மருத்துவமனையில் சிகிச்சை...

சமையலின்போது தீ: உடல் கருகிய தம்பதி

ஊத்தங்கரையில், தீயில் கருகிய கணவன், மனைவிக்கு, தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வீரமணி நகரை சேர்ந்தவர் பிரபு, 27; திருப்பத்தூரில் தனியார் வங்கியில் உதவியாளராக பணியாற்றி வருகிறார்; இவரது...

மூன்று திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி.!

குஜராத்தில் கிசான் சூர்யோதயா உள்ளிட்ட மூன்று திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார்.குஜராத் மாநிலத்தில் கிசான் சூர்யோதயா திட்டம், UN மேஹா இன்ஸ்டிடியூட் ஆப் கார்டியாலஜி அண்ட் ரிசர்ச் சென்டருடன் இணைக்கப்பட்ட குழந்தை...

6 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை?

பஞ்சாப் மாநிலத்தில் 6 வயது சிறுமியின் உடலானது பாதி எரிந்த நிலையில் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.பஞ்சாப் மாநிலம் தாண்டாப் பகுதியில் கடந்த புதன்கிழமை பாதி எரிந்த நிலையில்...

திருமணமாகாத விரக்தி அறுத்துக்கொண்ட இளைஞர் !

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே ராமசாமிபட்டியைச் சோந்தவர் இளைஞர் மணி. 26 வயதாகும் இவர் தனக்கு திருமணம் நடத்திவைக்க வேண்டும் என பெற்றோரிடம் கூறிவந்ததாக கூறப்படுகிறது. எனினும் அதற்கு ஏற்பாடு செய்யாததால் அவர்...

கொரோனா நோயாளிக்கு உடற்கூராய்வு; காத்திருந்த அதிர்ச்சி

ஆக்ஸ்ஃபோர்டு மருத்துவக் கல்லூரியில் தடயவியல் மருத்துவம் பயின்ற மருத்துவர் ராவ், கொரோனா பாதித்து உயிரிழந்த 60 வயது முதியவரின் உடலை கடந்த புதன்கிழமை உடற்கூராய்வு செய்தார். இதுவரை கொரோனா பாதித்தவர்களின் உடல்களை பாதுகாப்பான...