இந்தியாவின் எரிபொருள் தேவை வருங்காலங்களில் இரட்டிப்பாகும்

இந்தியாவின் எரிபொருள் தேவை வருங்காலங்களில் இரட்டிப்பாகும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.இந்திய எரிபொருள் அமைப்பு மாநாட்டை காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர்,...

சர்வதேச சேமிப்பு தினம்: சேமிப்பே இல்லாத இந்தியர்கள்!

இந்தியாவில் பெரும்பாலானோர் எதிர்கால நலனுக்காக சேமிப்பதே இல்லை என்று ஆய்வு ஒன்று கூறுகிறது.பணத்தை வைத்து நம்மால் அனைத்தையும் வாங்கிவிட முடியாது. ஆனால், நமது சுகத்துக்கு பணம் மிக அவசியமான ஒன்றாகும். பணத்தைச் சம்பாதிப்பதை விட அதைச்...

போலீசாருக்கே சவால் விடும் வகையில் கொ….

திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே லலிதா ஜூவல்லரி நகைக்கடை உள்ளது. இந்த கடையில் கடந்த வருடம் அதிகாலையில் 2 கொள்ளையர்கள் உள்ளே புகுந்து ரூ.12 கோடியே 41 லட்சம் மதிப்புள்ள நகைகளை...

பெண் பலாத்கார வழக்கு விசாரணை நடைபெற வேண்டும்

உயர்நீதிமன்ற மேற்பார்வையில் ஹத்ராஸ் பெண் பலாத்கார வழக்கு விசாரணை நடைபெற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஹத்ராஸ் பெண் பலாத்கார வழக்கு விசாரணையை அலகாபாத் உயர்நீதிமன்றம் கண்காணிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம்...

முதல்வருக்கு நடிகை கங்கனா பதிலடி

தன்னை துரோகி என்று விமர்சித்த மஹாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு, நடிகை கங்கனா ரணாவத், பதிலடி கொடுத்துள்ளார்.மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, தேசியவாத காங்., மற்றும் காங்., கட்சிகளின் கூட்டணி...

பயணத்தில் உணவு விநியோக சேவை மீண்டும் தொடக்கம்

ண்டும் விமான பயணத்தின் போது உணவு விநியோகத்தை தொடங்க உள்ளதாக விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளது..!கொரோனா வைரஸ் தொற்று காரணமாக விமான நிறுவனங்களில் உணவு சேவைக்கு நீண்டகாலமாக தடை விதிக்கப்பட்ட பின்னர் சில விஷயங்கள்...

கொரோனா தடுப்பூசி ’கோவேக்சின்’எப்போது அறிமுகம் செய்யப்படும்?

ஐதராபாத்: இந்தியாவில் பெங்களூரைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனமும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் இணைந்து கொரோனா வைரசுக்கான தடுப்பூசி தயாரிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளன. கோவேக்சின் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த தடுப்பூசி, தற்போது...

பெண்களை இழிவாக பேசிய திருமாவளவனை கண்டித்து…

பெண்களை இழிவாக பேசிய திருமாவளவனை கண்டித்து, சிதம்பரத்தில், பா.ஜ., மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்த, போலீசார் தடை விதித்துள்ளனர். தடையை மீறி, இன்று(அக்.,27) ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக, பா.ஜ., அறிவித்துள்ளது.ஹிந்து பெண்களை இழிவுபடுத்தும்...

ஸ்டாலின் வெளியே நடமாட முடியாது

''பெண்களை இழிவுபடுத்திய திருமாவளவனுக்கு ஆதரவாக பேசிய தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வெளியே நடமாட முடியாத நிலை ஏற்படும்'' என தமிழக பா.ஜ. தலைவர் முருகன் கூறினார்.தமிழக பா.ஜ. தலைமையகத்தில்முருகன் அளித்த பேட்டி: ஹிந்து...

கொரோனா உயிரிழப்பு 500க்கும் கீழ் குறைந்தது

கொவிட் மேலாண்மையில் மத்திய, மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த முயற்சியால், நாட்டின் உயிரிழப்பு வீதம் 1.5% ஆக குறைந்துள்ளது.நாடு முழுவதும், கடந்த 24 மணி நேரத்தில் 480 பேர் மட்டுமே கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.மத்திய, மாநில...