நிதி அமைச்சர் நிர்மலா பற்றிய வதந்தி!

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடுமையாக உழைத்தாலும், எதிர்க்கட்சிகளின் கண்டனத்திற்கு ஆளாகி வருகிறார். 'இந்திய பொருளாதாரம் பாதாளத்தை நோக்கி போவதற்கு நிதி அமைச்சர் தான் காரணம்' என, காங்கிரஸ் தொடர்ந்து குற்றம் சாட்டி...

மாற்றுத்திறனாளிகள் விருதுக்கு விண்ணப்பிக்க…

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பாதுகாப்பு மற்றும் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்தவா்கள் அவர்களுக்கு உதவி புரிந்தவர்களில் சிறந்த பணியாளா், சிறந்த ஆசிரியா், சிறந்த சமூகப் பணியாளா், சிறந்த தொண்டு நிறுவனம் ஆகிய பல்வேறு பிரிவுகளின் கீழ்...

தரமான உணவு தான் விற்பனை – ரயில்வே திட்டவட்டம்

'ரயில் பயணியருக்கு தரமான உணவு பண்டங்களே விற்கப்படுகின்றன' என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. சென்னை எழும்பூர் - காரைக்குடி இடையே இயக்கப்படும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் 5௦ கிராம் எடையுள்ள பொங்கல் 8௦...

சென்னையின் 75 சதவீத குடிநீர் தேவை

சென்னையின் குடிநீர் தேவையில், 75 சதவீதத்தை கடல் நீரை வைத்து சமாளிக்க, வாரியம் தீவிரம் காட்டி வருகிறது.சென்னையின் குடிநீர் தேவையை சமாளிக்க, தமிழக அரசு கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.ஒப்பந்தம்மீஞ்சூர்...

99% நகரங்களில் திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லை

மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம் காரணமாக 99 சதவீத இந்திய நகரங்களில் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.மத்திய அரசு கடந்த 2014-ம் ஆண்டு காந்தி ஜெயந்தியன்று தூய்மை இந்தியா திட்டத்தை...

பத்மஸ்ரீ விருது பெற்ற மூத்த மருத்துவர் கே.வி.திருவேங்கடம் மறைவு

நாட்டின் தலைசிறந்த மூத்த மருத்துவரான கே.வி.திருவேங்கடம் நேற்று காலமானார். அவருக்கு வயது 94.மருத்துவத் துறையில்'கே.வி.டி' என்று அனைவராலும் மரியாதையோடு அழைக்கப்பட்டவர் பிரபல மருத்துவர் கே.வி.திருவேங்கடம் (94). உடல்நலக் குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில்...

இரண்டு கைகளால் வேகமாக எழுதும் மாணவி

மங்களூருவை சேர்ந்த 15 வயது மாணவியும், இளம் எழுத்தாளருமான‌ ஆதி ஸ்வரூபா ஒரே நேரத்தில் தன் இரு கைகளாலும் இரு மொழிகளில் மின்னல் வேகத்தில் எழுதுவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடக மாநிலம் தக்...

தற்கொலைக்கு தூண்டும் புகார்களை ஆதாரங்களுடன் நிரூபிக்க வேண்டும்

‘தற்கொலைக்கு தூண்டியதாக கூறப்படும் குற்றச்சாட்டில், குற்றம் சாட்டப்பட்டவர் அந்த குற்றத்தை செய்வதற்கான மனநிலையில் இருந்தார் என்பதை ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட வேண்டும்,’ என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பஞ்சாப் மாநிலம், பர்னாலாவைச் சேர்ந்த 2 குழந்தைகளின்...

இந்தியா தொடர்ந்து முதலிடம்

கொரோனாவில் இருந்து அதிகம் குணமடைந்தோர் சதவீதத்தில் உலகளவில் இந்தியா தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் அதே நேரத்தில் சிகிச்சை பெற்று குணமடைந்தோர் எண்ணிக்கையும்...

1000 கிலோ வெடிகுண்டுகளை தாங்கி செல்லும் சவ்ரியா ஏவுகணை சோதனை வெற்றி

எல்லையில் சீனாவுடன் போர் பதற்றம் நிலவி வரும் நிலையில்,  ஆயிரம் கிமீ தூரம் பாய்ந்து தாக்கும் திறன் படைத்த புதிய அணு ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. லடாக் எல்லையில் இந்திய -...