புதிய கல்விக் கொள்கையை ஆராய…

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை குறித்து ஆராய 7 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு நியமித்துள்ளது.மத்திய அரசு அறிவித்துள்ள புதிய கல்விக் கொள்கைக்கு தமிழகத்தில் பல எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன....

நாணயங்கள் நிறைந்த குடம்

உத்தரபிரதேசத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின்கீழ் வேலைசெய்யும் தொழிலாளர்கள் 1862ஐ சேர்ந்த வெள்ளி மற்றும் வெண்கல நாணயங்கள் நிறைந்த குடம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.உத்தரபிரதேசத்தில் உள்ள உன்னாவ் மாவட்டத்தில் மகாத்மா...

கல்லூரி தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடத்தப்படும்

தமிழகத்தில் கல்லூரிகளுக்கான இறுதியாண்டு பருவத் தேர்வுகள் இணைய வழியிலும் நடத்தப்படும் என உயர்க் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.கொரோனா தொற்று காரணமாக கல்லூரிப் பருவத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.ஆனால்,இறுதிப் பருவத் தேர்வுகள் கட்டாயம்...

கண்டுபிடிப்பு பட்டியலில் இந்தியா முன்னேற்றம்

உலக அறிவுசார் சொத்து நிறுவனம், கார்னெல் பல்கலைக்கழகம் மற்றும் இன்சீட் பிசினஸ் ஸ்கூலும் இணைந்து 2020-ம் ஆண்டுக்கான உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீடு பட்டியலை வெளியிட்டிருக்கின்றன.இந்தப் பட்டியலில் இந்தியா முதல் முறையாக முதல் 50...

கோவிஷீல்டு மருந்துகள் சென்னை வந்தடைந்தன

கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனைக்காக, 200 கோவிஷீல்டு மருந்துகள் பூனேவில் இருந்து சென்னை வந்தடைந்தன.இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கோவிஷீல்டு என்னும் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது. இந்த தடுப்பூசியை கொண்டு பல்வேறு நாடுகளில்...

படையெடுத்த ஈசல்கள்

அடைமழை காலத்தில் படையெடுக்கும் ஈசல்கள் இந்த ஆண்டு ஆவணியே ஊர்வலம் கிளம்பிவிட்டது. இதனையடுத்து திண்டுக்கல் சுற்றுவட்டார கிராமங்களில் ஈசல் மாவு தயாரிப்புதான் வீடுகளில் இப்போது ஸ்பெஷல் அயிட்டமாக தயாராகி வருகிறது.பொதுவாக கிராமங்களில் புரட்டாசி...

கிளப்புகளில் மதுக்கூடங்கள் இயங்க அனுமதி

நட்சத்திர ஓட்டல், கிளப்புகளில் மதுக்கூடங்கள் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் கரோனாதொற்றுப் பரவலை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த மார்ச் 25-ம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் நட்சத்திர ஓட்டல்கள்,...

தொழிலதிபர் தீயில் கருகி பலியானது எப்படி?

நள்ளிரவில் சேலத்தில் நிகழ்ந்த தீ விபத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் சிக்கினர். இந்த விபத்தில் வீட்டின் உரிமையாளர் தனது குடும்பத்தோடு கருகி உயிரிழந்துள்ளார். தீ விபத்து நிகழ்ந்தது எப்படி என்று போலீசார்...

யாருக்கு ஆதரவாகவும் பேஸ்புக் நிறுவனம் செயல்படவில்லை

இந்தியாவில் உள்ள பேஸ்புக் நிறுவனத்தின் தலைமைக் குழு, ஆளும் பாஜகவுக்கு சாதகமாக செயல்படுவதாக எழுந்துள்ள புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரம் கேட்டு பேஸ்புக் தலைமை செயல் அதிகாரி மார்க் சுகர்பெர்க்குக்கு காங்கிரஸ்...

இந்தியாவில் ஒரு நாள் பாதிப்பு 83 ஆயிரத்தைக் கடந்தது!

அமெரிக்கா, பிரேசிலை முந்தியது இந்தியா! புதுடில்லி -உலகில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.61 கோடியாக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் இதுவரை 1.71 கோடி பேர் குணம் அடைந்துள்ளனர்; இதுவரை 8.66 லட்சம் பேர்...