லடாக் எல்லை நிலவரம் குறித்து ராஜ்நாத் சிங் ஆய்வு

இந்தியா-சீனா இடையே மோதல் ஏற்பட்ட லடாக் எல்லை நிலவரம் குறித்து ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று ஆய்வு செய்தார். இது தொடர்பாக டெல்லியில் அவர் முப்படை தளபதிகளுடன் ஆலோசனை நடத்தினார்.லடாக்கின் கிழக்கு...

இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனா தடுப்பூசியை உருவாக்கும்

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக ரஷியா தாங்கள் கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை கண்டுபிடித்து பதிவு செய்து விட்டோம் என தெரிவித்துள்ளது....

அரியானா மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்து

அரியானா மாநிலம் குருக்கிராமில் சோனா சாலையில் வழக்கமாக போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாகவே இருக்கும். போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக தற்போதுள்ள சாலைக்கு மிக அருகில் 6 கிலோ மீட்டர் நீளத்திற்கு மேம்பாலம்...

கேரளாவில் கொரோனா பாதித்தவர் வீடு மீது கல்வீச்சு

கேரள மாநிலம் வயலார் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், அங்கு மோட்டார்சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் இருவர்...

தமிழ் நடிகையின் இடுப்பில் கைவைத்தாரா பாஜக முதல்வர்?

பாஜகவைச் சேர்ந்த முதல்வர் ஒருவர் தமிழ் நடிகை ஒருவரின் இடுப்பில் கைவைத்ததாக வைரலாகி வரும் வீடியோவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.கர்நாடக மாநிலத்தில் முதல்வராக இருப்பவர் பாஜகவை சேர்ந்த எடியூரப்பா என்பது தெரிந்ததே. இவர்...

சென்னைக்கு வயது 381- முதலமைச்சர் வாழ்த்து

சென்னை தோற்றுவிக்கப்பட்ட தினத்தையொட்டி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்து டுவிட் செய்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:வந்தோரை வாழ வைக்கும் தமிழகத்தின் தலைநகரான சென்னை தோற்றுவிக்கப்பட்ட தினம் இன்று!கனவுகளோடு நாடி வருபவர்களுக்கு முகவரி...

விநாயகர் சதுர்த்தி பாஜகவினர் கொண்டாட்டம்

சென்னை பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பாஜகவினர் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடினர். விநாயகர் சிலைக்கு மாஸ்க் அணிவித்து, சிலை அருகில் மத்திய அரசின் சாதனைகள் விளக்கும் வாசகங்களை வைத்தும் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடினர்.தமிழக...

மின்கசிவு- 9 குடிசை வீடுகள் எரிந்து சேதம்

சென்னை பூந்தவல்லி கலைஞர் நகரில் மின்கசிவு காரணமாக அடுத்தடுத்து 9 குடிசை வீடுகள் எரிந்து சேதமடைந்தது. வீடுகளில் இருந்த கட்டில், பீரோ உள்ளிட்ட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையாகின.இந்த தீவிபத்து...

தீ விபத்து -9 பேரை மீட்கும் பணி தீவிரம்

தெலுங்கானா மாநிலம் ஸ்ரீசைலம் அணையை ஒட்டி உள்ள நீர்மின் நிலையத்தில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் அவசரம் அவசரமாக வெளியேறினர். தீ சூழ்ந்ததால்...

11.23 லட்சம் இந்தியர்கள்நாடு திரும்பியுள்ளனர்

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு தீவிர அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனை தொடர்ந்து, இந்தியாவில் வெளிநாட்டு விமான சேவை ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள் வந்தே பாரத் திட்டத்தின்...