ஒசூர் அருகே யானை தாக்கி இருவர் பலி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே புளியரசி கிராமத்தில் ஒற்றை யானை தாக்கி முனிராஜ் (28) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயடைந்த ராஜேந்திரன் (41) கிருஷ்ணகிரி அரசு மருந்துவமனையில் சிகிழ்சை பலனின்றி உயிரிழந்தார்.சூளகிரி...

மூணாறு நிலச்சரிவு: மேலும் இருவரது உடல்கள் மீட்பு

மூணாறு நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் மேலும் இருவரது உடல்கள் மீட்கப்பட்டதை அடுத்து பலியானோர் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளது.கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் மூணாறு அருகே ராஜமலை, பெட்டிமுடி எஸ்டேட் பகுதியில் தொடர்...

கமல்ஹாசன் நற்பணி மன்றத்திற்கு பிரான்ஸில் விருது!

பிரான்ஸில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் நடிகர் கமல்ஹாசன் நற்பணி மன்றத்திற்கு விருது வழங்கி பாராட்டியுள்ளது இந்திய தூதரகம்.74வது சுதந்திர தின விழா நேற்று இந்தியா மட்டுமல்லாது, உலகளவில் இந்தியர்கள் கொண்டாடி தங்களது...

“தமிழகத்தின் 2வது தலைநகரம் மதுரை” : அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கோரிக்கை!

மதுரையை தமிழகத்தின் இரண்டாவது தலைநகரமாக அறிவிக்க கோரி அதிமுக புறநகர் மேற்கு மாவட்ட கழகம் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.தமிழகத்தின் பழமையான நகராக தூங்கா நகரம் என்று அழைக்கப்படும் மதுரை இருந்து வருகிறது. மூன்று...

“ஐந்து ரூபாய் டாக்டர்” காலமானார்: முதல்வர் இரங்கல்!

சென்னையில் மிகவும் பிரபலமாக இருந்து மக்களுக்கு சேவையாற்றி வந்த மருத்துவர் திருவேங்கடம் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி, துணைமுதல்வர் ஒ.பன்னீர் செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளனர்.வடசென்னையில் உள்ள வியாசர்பாடி பகுதியில் கடந்த 1973ஆம் ஆண்டு தனது...

எல்லை மோதலில் சீனாவின் பெயரை கூற ஏன் பயப்படுகிறீர்கள்?

சுதந்திர தினத்தையொட்டி, டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று மூவர்ண கொடி ஏற்றி, நாட்டு மக்களுக்கு உரை ஆற்றினார்.பல்வேறு விஷயங்கள் பற்றி பேசிய அவர், எல்லை மோதல்கள் பற்றி குறிப்பிட தவறவில்லை.இதுபற்றி...

கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் பட்டியலில் 2-வது இடத்தில் இந்தியா

உலகளவில் கொரோனா தொற்றால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்காவையும், பிரேசிலையும் தொடர்ந்து இந்தியா 3-வது இடத்தில் உள்ளது.அதே நேரத்தில் தொற்று சீக்கிரமாக கண்டறியப்பட்டு, ஆஸ்பத்திரிகளில் தரமான சிகிச்சை அளிக்கப்பட்டு, கொரோனாவில் இருந்து விடுதலை...

எலி மருந்தில் பல் துலக்கிய 5 சிறுமிகள்

ராமநாதபுரம் மாவட்டம் பெருநாழி அருகே கட்டாலங்குளம் கிராமத்தை சேர்ந்தவர், செல்லத்துரை. அவருடைய மகள்கள் ஆர்த்தி (வயது11), கீர்த்தி(12).அதே பகுதியை சேர்ந்த மாரிமுத்து மகள் சுபிக்‌ஷா. உடையப்பன் மகள் முத்துபாண்டீஸ்வரி (13), ராமதாஸ் மகள்...

பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை மறுபரீசிலனை செய்ய குழு அமைப்பு

இந்தியாவின் 74-வது சுதந்திர தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியேற்றினார். அதன்பின் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார்.சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி கூறியதாவது:-பெண்களுக்கு எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ...

கர்நாடகத்தில் கொரோனா பரிசோதனை கட்டணம் குறைப்பு

பெங்களூரு விதானசவுதாவில் கொரோனா தடுப்பு பணிக்கான செயல்படை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண், மருத்துவ கல்வித்துறை மந்திரி சுதாகர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில்...