ஸ்ரீரங்கம் கோவிலில் கிழக்கு கோபுரச் சுவர் இடிந்து விழுந்தது – பக்தர்கள் அதிர்ச்சி

  திருச்சி, ஆகஸ்ட்டு 5: தமிழகத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் திருச்சி ஸ்ரீரங்கம் கோவில். இந்த கோவிலின் கிழக்கு வாசல் நுழைவு கோபுரத்தின் முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை சுவர்கள் சில தினங்களாக...

தன்னைத் தானே செருப்பால் அடித்துக் கொண்ட அரசியல்வாதி

ஆந்திர மாநிலம் அனகாபள்ளி மாவட்டத்தில் நர்சிபட்டினம் நகராட்சி அமைந்துள்ளது. நர்சிபட்டினம் நகராட்சியின் நகராட்சி மன்ற உறுப்பினராக தெலுங்கு தேசம் கட்சியின் முலபர்த்தி ராமராஜு இருந்து வருகிறார். தேர்தலின்போது, நகராட்சியில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் வசதி,...

மலேசிய பெண்ணிடம் தாலியை கழற்ற சொல்லவில்லை -இந்திய சுங்க இலாகா விளக்கம்

சென்னை மீனம்பாக்கம், மலேசிய வாழ் இந்திய வம்சாவளி பெண் ஒருவர், மலேசியாவில் இருந்து சென்னை விமான நிலையம் வந்திறங்கிய போது தனக்கு விரும்பத்தகாத சில நிகழ்வுகள் நடைபெற்றதாக சமூக வலைதளங்களில் பதிவு வெளியிட்டு...

கிருஷ்ணகிரி பட்டாசு விபத்து: 8 பேர் பலி

தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டம் பழைய பேட்டையில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு குடோனில் இன்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. பயங்கர சத்தத்துடன் குடோனில் இருந்த பட்டாசுகள் வெடித்து சிதறின. பட்டாசு குடோன் குடியிருப்பு...

நடன நிகழ்ச்சியில் குழந்தையிடம் ஆபாச மற்றும் வெளிப்படையான பாலியல் கேள்விகள்..!

மும்பை சோனி என்டர்டெயின்மென்ட் டெலிவிஷனில் குழந்தைகளுக்கான சூப்பர் டான்சர் - அத்தியாயம் 3 நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் நடிகை ஷில்பா ஷெட்டி, கீதா கபூர் மற்றும் அனுராக் பாசு ஆகியோர் நடுவர்களாக...

சென்னை விமான நிலையத்தில் தாலியை கழற்ற சொன்னார்கள்; சமூக வலைதளத்தில் மலேசிய பெண் புகார்

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு மலேசியாவில் இருந்து ஒரு தம்பதி, கடந்த வாரம் ஆன்மிக சுற்றுலா வந்தனர். விமான நிலையத்தில் குடியுரிமை சோதனை முடிந்ததும் உடைமைகளை எடுக்க சுங்க பகுதிக்கு வந்தபோது,...

வி.ஜி. சந்தோஷத்திற்கு பெருந்தமிழன் விருது

வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கத்தின் 30ஆம் ஆண்டு விழா தமிழ் இலக்கியப் பெருவிழாவாக அடையாறு டாக்டர் எம்.ஜி.ஆர். - ஜானகி மகளிர் கலை, அறிவியல் கலையரங்கத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தலைமையில்...

முட்டை மீது யோகாசனம் செய்து அசத்திய சிறார்கள்

தமிழ்நாட்டின் கோவில்பட்டியில் முட்டை மீது அமர்ந்து சிறார்கள் யோகாசனம் செய்தது பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்தது. கோவில் பட்டியில் உள்ள சுவாமி விவேகானந்த யோகா கழகம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியின்போது சிறார்கள் யோகாசனம் செய்து...

அமெரிக்காவை தொடர்ந்து கனடா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலும் அரிசி தட்டுப்பாடு

இந்திய அரசு பாசுமதி அல்லாத அரிசியை வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தடைவிதித்துள்ளது.இந்த நிலையில், அமெரிக்காவில் அரிசியின் தேவை அதிகரித்துள்ளதால், அங்குள்ள மக்கள் சூப்பர் மார்க்கெட்டில், வரிசையில் நின்று அனுமதிக்கப்பட்ட  அதிகபட்ச...

அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்தது இந்தியா; உலகளவில் விலை உயரும் அபாயம்

உக்ரைன் நாட்டின் துறைமுகங்கள் மீதான ரஷிய தாக்குதல்கள், உலகளாவிய விநியோகம் குறித்த கவலைகளை எழுப்பியதால், கோதுமை விலை இந்த வாரம் 10 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இந்த சூழ்நிலையில் பாசுமதி அல்லாத அரிசி வகைகளை...