உலக பணக்காரர்கள் பட்டியலில் இருந்து மள மளவென சரிந்த கவுதம் அதானி

இந்தியா மற்றும் ஆசியாவின் மிகப் பணக்காரர்களில் ஒருவரான கவுதம் அதானியின் அதானி குழுமப் பங்குகள் வீழ்ச்சியடைந்ததன் காரணமாக, உலகப் பணக்காரர்கள் பட்டியலில் கௌதம் அதானி 7-ஆம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதானி...

சிறுநீர் கழித்த விவகாரம்: ஏர் இந்தியாவுக்கு ரூ.30 லட்சம் அபராதம்

புதுடில்லி: ஏர்இந்தியா விமானத்தில் சிறுநீர் கழித்த விவகாரத்தில் அலட்சியமாக செயல்பட்ட ஏர்இந்தியா விமான நிறுவனத்திற்கு ரூ. 30 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் விமான நிலையத்தில் இருந்து டில்லிக்கு, ஏர் இந்தியா விமானம்...

இந்தியாவின் குஜராத்தில் நடந்த பட்டம் விடும் திருவிழாவில் 6 பேர் பலி -170 பேர் காயம்

குஜராத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் பட்டம் விடும் திருவிழா இந்த ஆண்டு சோகத்தில் முடிந்தது. கடந்த ஜனவரி 14 மற்றும் 15ஆம் தேதிகளில் குஜராத்தில் நடந்த பட்டம் விடும் திருவிழாவில் மாஞ்சா நூல்கள் அறுத்து...

பிரியாணியால் பிரிந்த உயிர் – கேரளாவில் சம்பவம்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் அஞ்சு ஸ்ரீ பார்வதி. இவரது சொந்த ஊர் பெரும்பாலா. இவர் டிசம்பர் 31-ஆம் தேதி இணையம் வாயிலாக பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார். அதனையடுத்து அவரது உடல்நிலை...

தென்ஆப்பிரிக்கா; கார் பந்தய விபத்தில் சிக்கிய இந்திய வம்சாவளி சிறுமி கவலைக்கிடம்

தென்ஆப்பிரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த வெர்னான் கோவிந்தர் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் கிறிஸ்டன் கோவிந்தர் (வயது 15). கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுவர் சிறுமிகளுக்கான கார் பந்தய விளையாட்டில்...

புதுடில்லியில் லேசான நிலநடுக்கம்: ரிக்டரில் 5.9 ஆக பதிவு

புதுடில்லி: தலைநகர் டில்லியில் இன்று இரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தலைநகர் டில்லியில் என்.சி.ஆர். எனப்படும் தேசிய தலைநகர் மண்டல்பகுதியில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவு கோலில்...

சீனாவில் மருத்துவம் படித்துவந்த தமிழகத்தை சேர்ந்த மாணவர் உயிரிழப்பு

சீனாவில் கடந்த 5 ஆண்டுகளாக மருத்துவம் படித்து வந்த தமிழகத்தைச் சேர்ந்த 22 வயது மாணவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பொருளாதாரத்தில் நலிவடைந்த அவரது குடும்பத்தினர், மாணவரின் உடலைக்...

சபரிமலையில் அலைமோதும் பக்தர் கூட்டம்; ஒரு மணி நேரத்திற்கு 4,500 பேர் 18-ம் படி ஏற அனுமதி

திருவனந்தபுரம் : சபரிமலையில் வரும் ஜனவரி 14-ந்தேதி மகரவிளக்கு பூஜை நடைபெற உள்ள நிலையில், தற்போது இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் மலேசியா, சிங்கப்பூர் உட்பட பல வெளிநாடுகளிலிருந்தும் இலட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து...

இந்தியப் பிரதமரின் தாயாரின் மறைவுக்கு அன்வார் இரங்கல்

புதுடெல்லி: இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மறைவுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் உள்ளிட்ட பல தலைவர்கள் வெள்ளிக்கிழமை இரங்கல் தெரிவித்தனர். மலேசியப் பிரதமர் அவரது மற்றும் மனைவி டத்தோஸ்ரீ டாக்டர்...

பிரதமர் மோடியின் தாயார் ஹீரா பென் மறைவு

பிரதமர் மோடியின் தாயார் ஹீரபென் மோடி இன்று அதிகாலை உயிரிழந்தார். காந்தி நகரில் வைக்கப்பட்டுள்ள தாயார் ஹீரா பென் உடலுக்கு பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். உடல் குறைவினால் பாதிக்கப்பட்டிருந்த...