பாம்பன் பாலத்தில் பயணிகள் ரயில் ஜூலை 14 வரை ரத்து

ராமேஸ்வரம் : பாம்பன் ரயில் பாலத்தில் பயணிகளுடன் ரயில்கள் செல்ல அனுமதி வழங்கப்படாததால், 14 ஆம் தேதி வரை ராமேஸ்வரம் - மண்டபம் இடையே ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. மண்டபம் ரயில்...

அதிர்ஷ்டம் இருந்தால் துபாய் போனாலும் அதிர்ஷ்டம் வரும்

 பெரும் பரிசுத்தொகை பெறும்  இந்தியர்துபாயில் பணிபுரிந்து வரும் இந்தியாவைச் சேர்ந்த ஒருவருக்கு லாட்டரியின் மூலம் 20 மில்லியன் திர்ஹாம் கிடைத்துள்ளது. இந்தியாவிலுள்ள கேரளாவில் சோமராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2008ஆம் ஆண்டு...

ஜிலேபி, முறுக்கு விலை தடால் உயர்வு

திருப்பதி ஏழுமலையான் கோயிலில்  அதிரடி!திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜிலேபி, முறுக்கு பிரசாத விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளதால், பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு வாரமும் வியாழன் அன்று நடத்தப்படும் சேவையில் ஜிலேபி,...

கோவிட் தடுப்பூசி 2 டோஸ் எடுத்தாச்சா!

 அப்படியென்றால்  உயிருக்கு   ஆபத்தில்லை!சமீபத்தில் சண்டிகரில் உள்ள முதுநிலை மருத்துவக்கல்வி,  ஆராய்ச்சி நிறுவனம், பஞ்சாப் அரசுடன் இணைந்து நடத்திய ஆய்விலும் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வு முடிவுகளை சுட்டிக்காட்டி, தடுப்பூசியின் 2 டோஸ்களையும் போட்டுக்கொண்டால்...

அசால்ட்டாக செய்த மயில்சாமி அண்ணாதுரை

69 முறை  அமெரிக்கா  தோல்வி.நீங்கள் பள்ளி மாணவனாக பொதுத்தேர்வுக்கு தயாராகி கொண்டிருக்கும் சமயத்தில் ஜோதிடர் ஒருவர் உங்கள் வீட்டிற்கு வந்து பெற்றோர் முன்னிலையில் உங்கள் ஜாதகத்தில் இனி மேல் படிப்பு படிக்கும் யோகம்...

பிரிட்டனில் பயிலும் இந்திய மாணவர்களுக்கு நல்ல சேதி!

 விசா விதிகளில் தளர்வுஇந்தியா உள்ளிட்ட சர்வதேச மாணவர்கள், இங்கிலாந்தில் படிப்பை முடித்த பின்னர், வேலை தேடுவதற்காக, அங்கே நீண்ட காலம் தங்க அனுமதிக்கும் வகையில், "new graduation route" என்னும் முறை அமல்படுத்தப்பட்டு,...

சத்குருவை மீண்டும் உசுப்பேற்றும் அமைச்சர்

 'தூசு தட்டி' வருணனை ஆரம்பம்!கோவை: ஈஷா நிறுவனர் சத்குரு, ஆறு ஆண்டுகளுக்கு முன் பதிவிட்ட, 'மண்புழு ஓர் ஹிந்து' என்ற டுவீட்டை தற்போது பகிர்ந்து, கேலியாக பதிலளித்து, அவரை வம்பிழுத்துள்ளார், தமிழக நிதியமைச்சர்...

தப்பிக்க உதவிய பிறந்தநாள் கேக்

பின் தொடர்ந்த சிறுத்தைசிறுத்தை 500 மீட்டர் தூரம் வரை தங்களைப் பின்தொடர்ந்ததாகவும், மரணத்திலிருந்து தப்பித்ததாகவும் சபீர் கூறி உள்ளார்.புதுடெல்லி:மத்திய பிரதேச மாநிலம் புர்கான்பூரில் நேற்று மாலை பிரோஸ், சபீர் மன்சூரி ஆகியோர் இரு...

கோவிஷீல்டு தடுப்பூசி போட்டவர்களுக்கு கிரீன் பாஸ்

இந்தியாவுக்குப் பணிந்த ஐரோப்பிய நாடுகள்.!கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு கிரீன் பாஸ் தருவதற்கு ஐரோப்பிய நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவில் உருவாக்கப்பட்ட கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகள் உலக நாடுகள் முழுவதும் போடப்பட்டு வருகின்றன. ஆனால்,...

அனைத்துலக இணைய பாதுகாப்புக் குறியீடு

 10-ஆம் இடத்துக்கு இந்தியா முன்னேற்றம்புது டில்லி: 2020-ஆம் ஆண்டுக்கான சா்வதேச இணைய பாதுகாப்புக் குறியீடு (ஜிசிஐ) தரவரிசைப் பட்டியலில் 10-ஆவது இடத்துக்கு முன்னேறி, உலக அளவில் இணைய பாதுகாப்பில் தலைசிறந்த நாடு என்ற நிலையை...