பிட்காயின்களில் பகுதியாக்குதல் என்ற திட்டம் விரைவில் அறிவிக்கப்பட உள்ளதால் அதன் மதிப்பு மேலும் பல மடங்கு உயர்வதற்கான வாய்ப்பு இருப்பதாக ஆன்லைன் வர்த்தகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். கடந்த 2009ம் ஆண்டு சந்தோசி மகாமோடோ என்ற புனைப்பெயர் கொண்ட மர்ம நபரால் பிட்காயின் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. உலகில் உள்ள அனைத்து நாடுகளின் கரன்சிகள் மற்றும் பணத்திற்கு...
Perbadanan Nasional Bhd (Pernas) 2025 ஆம் ஆண்டுக்குள் 5,000 ஃபிரான்சைஸ் தொழில்முனைவோரை உருவாக்குவதை இலக்காகக் கொண்டுள்ளது. இதில் 90% க்கும் அதிகமான குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அடங்கும். பங்குதாரர்களின் நிதியில் மொத்தமாக RM1.47 பில்லியன் ஈடுபடுத்தப்பட்டுள்ளது என்று துணை தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் டத்தோ ஆர். ரமணன்...
சிங்கப்பூர்: பொருள், சேவை வரி (GST) வசூலிக்கப்படாத அரசாங்க சேவைகளின் பட்டியல் இம்மாத இறுதியில் வெளியிடப்படும் என்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சில சேவைகளின் கட்டணங்களுக்குத் தவறுதலாக ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் அதுபோன்ற தவறு மீண்டும் நிகழாதிருக்க பட்டியல் வெளியிடப்பட உள்ளதாக நிதி இரண்டாம் அமைச்சர் சீ ஹொங் டாட் இன்று (ஏப்ரல் 2)...
தேசிய தொழில்முனைவோர் குழு பொருளாதார நிதி (தெக்குன்) கடன் வாங்கியவர்களில்  மொத்தம் 137,520 ஆறு மாதங்களுக்கும் மேலாக செலுத்த வேண்டிய தொகையை நிலுவையில் வைத்துள்ளனர். மொத்தக் கடன் RM1.1 பில்லியனுக்கும் அதிகமாக உள்ளது என்று துணை தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு அமைச்சர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் கூறினார். தெக்குன் கடன் வாங்கியவர்களைத் தங்கள்...
பேங்க் நெகாரா மலேசியா (BNM) இரண்டு வங்கிகள் சமீபத்திய சேவை இழப்புக்கு முழு விளக்கத்தை அளிக்குமாறு கோரியுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்களை இரு வங்கிகளும் வழங்க வேண்டும் என்று மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாக பெர்னாமா தெரிவித்துள்ளது. இரு வங்கிகளும் சாதாரண வங்கிச் சேவைகளை...
சான்பிரான்சிஸ்கோ: ஆப்பிள் நிறுவனம் வெளியிடவிருக்கும் புதிய ஐஃபோனில், Google நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு உருவாக்கமான ஜெமினி என்னும் செயலியைப் பயன்படுத்துவது குறித்து Google நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இரு பெரிய தொழில்நுட்பங்களிடையே நடக்கும் இந்தப் பேச்சுவார்த்தை தொடக்கநிலையில் உள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையின் முக்கிய இலக்குகள் பற்றிய நோக்கங்கள் இன்னும் வரையறுக்கப்படவில்லை என்றும் தெரிகிறது. ஐஃபோனில் சேர்க்கப்படும் செயற்கை நுண்ணறிவுத்...
டெல்லி: குழந்தைகளுக்கு வழங்கப்படும் செரலாக் உணவில் கூடுதலாக சர்க்கரை இடுபொருள் சேர்க்கப்படும் புகார் குறித்து ஆய்வு மேற்கொள்ளுமாறு இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையத்தை இந்திய நுகர்வோர் நலத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த அனைத்துலக குழந்தைகள் உணவுப் பொருள் கண்காணிப்பு அமைப்பு IPFAN இதுதொடர்பான ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், ஐரோப்பிய சந்தைகளில் விற்பனை செய்யப்படும் செரலாக்...
கூகுள் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு திடீரென்று 300 சதவிகிதம் ஊதியத்தை உயர்த்தி வழங்குவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதற்குக் காரணம் அதன் ஊழியர்கள் வெளியேறாமல் தக்க வைக்க வேண்டும் என்பதுதான் . அமெரிக்காவைச் சேர்ந்த AI ஸ்டார்ட்அப் Perplexity நிறுவனம் இப்போது கூகுள் ஊழியர்களை நல்ல சம்பளத்துடன் வேலைக்கு அமர்த்த தயாராக உள்ளது. Perplexity-யின் தலைமை நிர்வாக...
கோலாலம்பூர்: இன்று காலை 9.00 மணி நிலவரப்படி அமெரிக்க டாலருக்கு எதிரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு 4.7515/7535-லிருந்து 4.7480/7520 5 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்கப் பொருளாதாரத் தரவுகள் நேர்மறையானதாக இருந்தாலும், கிரீன்பேக் அதிகமாக வாங்கப்பட்டதால் அமெரிக்க டாலர் குறியீடு (DXY) பின்வாங்கியது என்று பாங்க் முஹமலாட்டின் தலைமைப் பொருளாதார நிபுணர் முகமட் அஃப்ஸானிசம் அப்துல் ரஷித் கூறினார். மேலும்...
புத்ராஜெயா: ஹலால் துறையில் பூமிபுத்ரா நிறுவனங்களின் பிரதிநிதித்துவம் குறைவாக இருப்பதற்கான முக்கிய காரணி ஹலால் சான்றிதழின் தேவைகளை பூர்த்தி செய்ய இயலாமையாகும் என Mydin Mohamed Holdings Bhd நிர்வாக இயக்குனர் டத்தோ டாக்டர் அமீர் அலி மைடின் கூறுகிறார். பூமிபுத்ரா சில்லறை விற்பனையாளர்கள் சங்கத்தின் தலைவரான அமீர், 2023 இல் ஹலால் சான்றிதழ்...