சமீபகாலமாக சந்தையில் சில மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், அவசியம் இல்லாமல் மருந்துகளை  வாங்க வேண்டாம்  என மலேசிய மருத்துவ சங்கம் (MMA) பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. கோவிட் -19 பூட்டுதல்களிலிருந்து நாடுகள் வெளிவரத் தொடங்கி பொருளாதார நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கியதிலிருந்து  மருந்து கிடைக்காமல் போய் விடுமோ என்ற பயத்தில் மருந்துகள் வாங்கும் நடவடிக்கை நடந்து வருவதாக அது...
கோம்பாக்: பத்துமலையிலுள்ள ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி கோயிலுக்கு அருகிலுள்ள வருடாந்திர தைப்பூச திருவிழாவின் போது, ஜனவரி 23 முதல் 26 வரை சுமார் 290 கடைகள் செயல்படத் திட்டமிடப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு அமைக்கப்பட்ட 236 கடைககளுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு அதிகரித்துள்ளது என்று செலாயாங் நகராண்மை கழகம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு உணவு மற்றும் குளிர்பானக் கடைகள் அதிகபட்சமாக...
கோலாலம்பூர்: 6 மாநிலங்களில் நடத்தப்பட்ட சோதனைகளைத் தொடர்ந்து பெட்ரோனாஸ் டீசலை சட்டவிரோதமாக விற்பனை செய்த 15 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். வணிகக் குற்றப் புலனாய்வுத் துறையின் (CCID) இயக்குநர்  டத்தோஸ்ரீ ராம்லி முகமது யூசோப் கூறுகையில், பெட்ரோனாஸின் உள் விசாரணை மற்றும் காவல்துறையினரின் உளவுத் தகவல் சேகரிப்புக்குப் பிறகு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சந்தேகநபர்கள்...
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள ஹியூண்டாய் வாகன நிறுவனத்தின் ஆலை யில் அமெரிக்காவுக்கான தானியக்க ரோபோ டாக்சிகள் தயாரிக்கப்படுகின்றன. அமெரிக்காவில் அத்தகைய டாக்சிகள் முதலில் லாஸ் வேகாஸ் நகரில் பயன்படுத்தப் படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாண்டு 30 ரோபோ டாக்சிகளும் 2024ஆம் ஆண்டு 150 ரோபோ டாக்சிகளும் சிங்கப்பூரில் உள்ள ஹெச்எம்ஜிஐசிஎஸ் எனும் ஹியூண்டாயின் ஆலையில் தயாரிக்கப்...
ஜெலேபு: தீபகற்ப மலேசியாவில் இருந்து சபா, சரவாக் மற்றும் லாபுவான் ஆகிய இடங்களுக்குச் செல்லும் ஒருவழிப் பொருளாதார வகுப்பு விமானத்திற்கான அதிகபட்சக் கட்டணமாக RM599 அறவிடப்பட வேண்டும் என அரசாங்கம் நிர்ணயித்துள்ளது, இது ரம்ழான் நோன்பு பெருநாளுக்கு மூன்று நாட்களுக்கு முன்பிருக்கும் செய்யும் பயணத்திற்குப் பொருந்தும். ஏப்ரலில் வரும் ரம்ழான் நோன்பு பெருநாளை முன்னிட்டு மக்கள் தங்கள்...
சைபர்ஜெயா:  ஆரோக்கிய உணவுத்துறையில் DXN நிறுவனம் அனைத்துலக அளவில் தனித்துவத்துடன் முத்திரைப் பதித்து வருகிறது. டிஎக்ஸ்என் ஹோல்டிங்ஸ் கார்ப்பரெட் நிறுவனம் முக்கிய வர்த்தக முதலீட்டுத் துறைகளில் தொடர் சாதனைகளைப் படைத்து வருகிறது என்று  அதன் செயல்முறைத் தலைவரும் நிறுவனருமான டத்தோ லிம் சியோவ் சின் கூறினார்.சிறந்த தொழில்நுட்பம், உலக ளாவிய செயல்பாடுகள் அனைத் தும் DXN நிறுவனத்தின்...
 RON97 இன் விலை லிட்டருக்கு 10 காசு குறைந்து RM3.85 ஆக இருக்கும் என்று நிதி அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.  RON95 இன் விலையில் எந்த மாற்றமும் இல்லை மற்றும் லிட்டருக்கு RM2.05 என்ற விலையில் தொடரும். டீசல் விலையும், லிட்டருக்கு ரிங்கிட் 2.15 ஆக உள்ளது. இந்த விலைகள் டிசம்பர் 7 வரை...
மலாக்கா  நீர் கட்டணம் ஒரு கன மீட்டருக்கு சராசரியாக 16 சென் அல்லது 13.9% அதிகரிக்கப்படும். இது பிப்ரவரி 1 முதல் அமலுக்கு வரும். 0 முதல் 20 கன மீட்டர் வரையிலான நீர் நுகர்வு கொண்ட உள்நாட்டுப் பயனாளர்களுக்கு ஒரு கன மீட்டருக்கு 27 சென் என கட்டணம் மாற்றியமைக்கப்படும் என்று மலாக்கா...
கோலாலம்பூர்: மே 4 முதல் 10 வரையிலான வாரத்திற்கு RON97 மற்றும் RON95 பெட்ரோல் மற்றும் டீசல் சில்லறை விலையில் மாற்றமில்லை. நிதி அமைச்சகம் (MOF), இன்று வெளியிட்ட அறிக்கையில், RON97 லிட்டருக்கு RM3.35, RON95 (லிட்டருக்கு RM2.05) மற்றும் டீசல் (லிட்டருக்கு RM2.15) என்ற அளவில் உள்ளது. உலகளாவிய எண்ணெய் விலை உயர்விலிருந்து நுகர்வோரைப்...
கோலாலம்பூர்: டீசல் பற்றாக்குறை நிலவிய அனைத்து பெட்ரோனாஸ் எரிப்பொருள் நிலையங்களிலும் டீசல் விநியோகம் முழுமையாக மீட்டமைக்கப்படும் என்று பெட்ரோனாஸ் நிறுவனம் (PDG) அறிவித்துள்ளது. குறித்த மீள்சீரமைப்பு மற்றும் விநியோகம் அடுத்த இரண்டு நாட்களுக்குள் சீர்செய்யப்படும் என்று நேற்று (டிசம்பர் 27) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. "எங்கள் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு, உங்களின் வாழ்க்கையை எளிமையாகவும் சிறப்பாகவும் மாற்றுவதற்காக...