ஈப்போ: தஞ்சோங் மாலிமின் கம்போங் சுங்கை தாராவில் சுமார் ஒரு மணி நேரம் பலத்த நீரோட்டத்தின் மத்தியில் ஆற்றின் நடுவில் ஐந்து சுல்தான் அஸ்லான் ஷா பாலிடெக்னிக் மாணவர்கள் சிக்கிக்கொண்டனர். பேராக் தீயணைப்பு...
மலேசியா தேசிய செயற்கை நுண்ணறிவு (AI) செயல் திட்டத்தை இறுதி செய்யும் இறுதி கட்டத்தில் இருப்பதாக இலக்கவியல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ இன்று தெரிவித்தார். இது பாதுகாப்பு - தனியுரிமை...
ஒற்றை உள்நுழைவு முறை முழுமையாக அமல்படுத்தப்பட்டவுடன், இரண்டு முக்கிய அரசாங்க தளங்களை எளிதாக அணுகுவதை உறுதிசெய்ய, மலேசியர்கள் MyDigital ID-க்கு பதிவு செய்யுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர். MyDigital ID தலைமை நிர்வாக அதிகாரி நிக்...
இராணுவ உபகரணங்களை வாங்குவதில் அரசாங்கத்திற்கு - அரசாங்க ஒப்பந்தங்களைப் பயன்படுத்துவதை பாதுகாப்பு அமைச்சகம் விரிவுபடுத்தி வருவதாக பாதுகாப்பு அமைச்சர் காலிட் நோர்டின் தெரிவித்தார். முகவர்கள் அல்லது இடைத்தரகர்களைப் பயன்படுத்து தவிர்க்கப்படும் என்றும், தேசிய...
∪மெர்சிங்: மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், இராணுவ சொத்துக்களை வாங்குவதில் கடந்த கால தவறுகளை மீண்டும் செய்ய வேண்டாம் என்று பாதுகாப்பு அமைச்சகத்திற்கு கடுமையான நினைவூட்டலை விடுத்தார். குறிப்பாக விமானிகள் மற்றும் ராணுவ வீரர்களின்...
KLIAவின் ஏரோட்ரெய்ன் செயல்திறனை மேம்படுத்த ஆகஸ்ட் 18 ஆம் தேதி தொடங்கி இரண்டு வாரங்களுக்கு அதன் அமைப்பில் திட்டமிடப்பட்ட இரவு நேரப் பணிகளை மேற்கொள்ளும். பயணிகளின் இடையூறுகளைக் குறைக்க தினமும் நள்ளிரவு முதல்...
ஆசியான் AI பாதுகாப்பு வலையமைப்பை (ASEAN AI Safe) நிறுவுவது குறித்த பிரகடனம் 47ஆவது ஆசியான் உச்சநிலை மாநாட்டில் தலைவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட உள்ளது என்று ஆசியான் பொதுச்செயலாளர் டாக்டர் காவ் கிம் ஹவுர்ன்...
தி ஹேக் (நெதர்லாந்து),நாசி லெமாக், புதிதாக தே தாரிக் ஆகியவற்றின் நறுமணம் காற்றை நிரப்பியத அதே நேரத்தில் கவர்ச்சிகரமான கலாச்சார நிகழ்ச்சிகள் ஹேக்கில் 2025 ஆம் ஆண்டுக்கான துடிப்பான ஆசியான் தின கொண்டாட்டத்திற்கான...
அலோர் ஸ்டார்: இலவச மோட்டார் சைக்கிள் உரிமத்தைப் பெற அனுமதிக்கும் MyLesen B2 திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் B40 குழுவைச் சேர்ந்த அதிகமான பள்ளி மாணவர்கள் இணைவார்கள் என்று சாலைப் போக்குவரத்துத் துறை...
தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு (ஆசியான்) தனது 58ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடிய வியாழக்கிழமை, உலகத் தலைவர்கள், வெளிநாட்டு தூதர்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். அவர்கள், பிராந்திய அமைதி, செழிப்பு, ஒத்துழைப்பை...















