புத்ராஜெயா: இளைய தலைமுறையினரிடம் தேசபக்தி, நாட்டின் மீதான அன்பை வளர்ப்பதற்காக, இளைஞர்களின் வரலாற்றைப் பற்றிய புரிதலை மேம்படுத்த அதிக முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் இன்று அழைப்பு விடுத்தார்....
* வழிகாட்டிகளை டிக் டாக் உள்ளிட்ட தரப்பினர் முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும் * சைபர் குற்றச்செயல், சைபர் பகடிவதை ஒடுக்கப்பட வேண்டும் * டிக் டாக் மீது கட்டுப்பாடுகள் விதிக்கும் திட்டம் இல்லைகடந்த ஜனவரி முதல்...
கோலாலம்பூர்: முலோபாயத்  துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காகவும், இந்தத் துறையில் உலகளாவிய மையமாக நாட்டின் நிலையை வலுப்படுத்துவதற்காகவும் மலேசியா நெதர்லாந்துடன் ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் முதலீடு, வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் தெங்கு...
பெய்ஜிங்: கிழக்கு கடற்கரை ரயில் இணைப்பு (ECRL) திட்டத்தை தாய்லாந்து எல்லையை ஒட்டியுள்ள கிளந்தான் ரந்தாவ் பஞ்சாங்கிற்கு நீட்டிக்கும் திட்டம் இன்னும் ஆரம்ப விவாத கட்டத்தில் உள்ளது என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம்...
2025 ஆம் ஆண்டுக்கான ஆசியான் டிஜிட்டல் பொருளாதாரத்தில் படைப்பாற்றல், புதுமை, ஒத்துழைப்பின் அடையாளமாக  இந்த உச்ச நிலை மாநாடு அமைந்திருக்கிறது. ஜோகூர் மாநிலம் முதலீடு, படைப்பாற்றல்  புதுமைக்கான வளர்ந்து வரும் மையமாக நிலைநிறுத்துவதற்கான...
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது சீனப் பயணத்தின் மூன்றாவது நாளான இன்று, தலைநகரில் தகவல் தொடர்பு உறவுகளை ஆழப்படுத்துதல் மற்றும் வர்த்தக ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட உயர்மட்ட பேச்சுவார்த்தைகளுடன்...
சீனாவைச் சேர்ந்த ஆய்வாளர்கள், அந்நாட்டுக் கிராமப்புறங்களில் தற்போதுள்ள இணையச் சேவையின் வேகத்தை 5,000 மடங்கு அதிகரிக்கக்கூடிய உலகின் முதல் 6ஜி தொழில்நுட்பச் சில்லுவை அறிமுகப்படுத்தியுள்ளனர்.தகவலை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) வெளியிட்ட ஹாங்காங்கின் சவுத்...
கோலாலம்பூர்:மலேசிய தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா ஆணையத்தின் (MCMC) கோரிக்கையின் பேரில், 2022 ஜனவரி முதல் 2025 ஜூலை 31 வரை, மொத்தம் 83,511 பதிவுகள் — அதில் TikTok-ல் 80,657 மற்றும்...
உள்ளூர் பல்பொருள் அங்காடி சங்கிலியான மைடின் முகமது ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் (மைடின்), இன்று அதன் சமீபத்திய சமூகக் கடர்பாடு முயற்சியான சாரா ரஹ்மா பெட்டியை அறிமுகப்படுத்தியது. நாடு முழுவதும் உள்ள ஏழைகளுக்கு உதவ...
பகாங், குவாந்தனில் நேற்று இரவு ராயல் மலேசிய விமானப்படை (RMAF) போர் விமானம் விபத்துக்குள்ளான சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்துமாறு பிரதமர் அன்வார் இப்ராஹிம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். சம்பவத்திற்கான காரணத்தை...