கோலாலம்பூர்,நெல் கொள்முதல் புதிய உச்சவரம்பு விலையை அரசாங்கம் அடுத்தவாரம் அறிவிக்கும். இதில் விலை அதிகரிப்பு இருந்தாலும் பயனீட்டாளர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் கூடுதல் மானிய உதவித்தொகையை அது கொண்டிருக்கும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ...
கோலாலம்பூர்,தேசிய சேவைப் பயிற்சித் திட்டத்தில் (பிஎல்கேஎன் 3.0) பயிற்சியில் ஈடுபடும் ஒருவருக்கான செலவுத்தொகை 2 ஆயிரம் ரிங்கிட்டாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. பிஎல்கேஎன் 1.0 ஆண்டுக்கு 565 மில்லியன் ரிங்கிட் செலவில் 71,300 மாணவர்களுக்குச் செலவிடப்பட்டது....
சீனாவின் டீப் சிக் செயற்கை நுண்ணறிவு ( ஏஐ) வலைத்தளம் மலேசியாவில் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் குறித்து அரசாங்கம் ஆய்வு செய்கிறது என்று டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ நேற்று தெரிவித்தார்....
நியூயார்க்: அண்மையில் சீனாவின் Deepseek நிறுவனம் வெளியிட்ட செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தாமல் தடுக்க உலகின் ஏராளமான நிறுவனங்களும் அரசாங்க அமைப்புகளும் முயற்சி எடுத்து வருகின்றன. கணினிக் கட்டமைப்புகளைப் பாதுகாக்க அமர்த்தப்பட்ட இணையப் பாதுகாப்பு...
  கோலாலம்பூர்:மலேசியாவில் சுகாதாரக் கண்காணிப்பு முறையில் ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதன் மூலம் அதன் ஆக்கத்திறன் அதிகரிப்பதோடு செலவு விரயங்களைக் குறைப்பதற்கு உதவும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்...
அமெரிக்காவில் நேற்று சேவையை நிறுத்திய TikTok செயலி இன்று மீண்டும் செயல்படத்தொடங்கியுள்ளது. அமெரிக்காவின் 47-வது அதிபராக டிரம்ப் இன்று (திங்கட்கிழமை) பதவியேற்க உள்ள நிலையில், அவர் TikTok செயலிக்கான தடையை நீக்குவதாக உறுதியளித்துள்ளதைத் தொடர்ந்து,...
வாஷிங்டன்: தடையை அகற்ற கடைசி நேரத்தில் அமெரிக்க அரசாங்கம் ஏதும் நடவடிக்கை எடுக்காவிடில் இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 19) முதல் அந்நாட்டில் தனது செயல்பாட்டை நிறுத்திக்கொள்ளப் போவதாக முன்னணி சமூக ஊடகங்களில் ஒன்றான TikTok...
டணிஸ்தா சுரேஸ்ஜோகூர்,ஜோகூரை சேர்ந்த 63 வயதுடைய பொறியாளர் ஒருவர் போலி கிரிப்தோ கரன்சி முதலீட்டில் 9.5 மில்லியன் ரிங்கிட்டை இழந்துள்ளார்.பிட்கொயின் - முதலீடு வாயிலாக அதிக பணம் சம்பாதிக்கலாம் என்ற...
கோலாலம்பூர்: செயற்கை நுண்ணறிவுத் திட்டத்தின் (AI) ஓர் அங்கமாக அதனை மேம்படுத்தும் வகையில் மடானி (MADANI) அரசாங்கமானது ஐக்கிய அரபுச் சிற்றரசுகளுடன் (UAE )ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது. இந்தப் புதிய திட்டம் மூலமாக குற்றச் செயல்களைத்...
இரா.காவியா கோலாலம்பூர்,ஜோகூர் பாரு நகரம், மக்கள் நெரிசலை சமாளிப்பதற்கு போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்ற நெருக்கடியில் உள்ளது. ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்பு பொருளாதார மண்டலத்தின் (JS-SEZ) தொடக்கத்திற்குப் பின், அதிகமான மக்கள் அந்நகரை...