'2024ம் ஆண்டு இன்றுடன் நிறைவு பெறும் நிலையில், கூகுள் சிறப்பு டூடுல் வெளியிட்டுள்ளது.
2024ம் ஆண்டு இன்றோடு முடிகிறது. இன்றுதான், வார கடைசி நாள், மாத கடைசி நாள், வருடத்தின் கடைசி நாள் ஆகும்....
மலேசியா டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் வளர்ச்சி அடைந்தால் மட்டுமே அதிக வருமானம் பெறும் நாடாக மாறும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறுகிறார். இன்று (டிசம்பர் 12) ஆம் தேதி வியாழன் மலேசியா...
By: Chief Editor BR.Rajenலங்காவிCili MARDI எனும் புது வகை மிளகாய் உற்பத்தியை மலேசிய விவசாய ஆராய்ச்சி, மேம்பாட்டு கழகம் (MARDI) அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இப்புது வகை மிளகாய் உற்பத்தியானது உள்நாட்டு உற்பத்தியை...
சீனா, அமெரிக்கா, ஐரோப்பா உட்பட உலகின் எந்த நாடுகளும் வெள்ளத்தைத் தடுக்கும் தொழில்நுட்பத்தைக் கொண்டிருக்கவில்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.
சபா, சரவாக் உட்பட தீபகற்ப மலேசியா முழுவதும்...
கடந்த 26 ஆண்டுகளாக திருத்தம் செய்யப் படாத தொலைத் தொடர்பு சட்டத்தில் திருத் தங்கள் செய்யப் பட்டது தொடர்பில் 2 மசோதாக்களை தொலைத்தொடர்பு அமைச்சு தாக்கல் செய்திருக்கிறது. 2024ஆம் ஆண்டு தொலைத்தொடர்பு பல்லூடக சட்டதிருத்த...
https://youtu.be/2f-wDhOdcRMசரவாக் மாநிலத்தில் கியாஸ் எடுக்கும் பணி மாநில அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று கேட்கப்பட்டிருக்கும் விவகாரத்தில் பெட்ரோனாஸ்– சரவாக் இடையிலான பேச்சுவார்த்தைகள் நிதானமாகவும் பொறுமையாகவும் நடத்தப்பட வேண்டும். உடன்பாடு காணப்படாவிடில் நாட்டிற்கும் மாநிலத்திற்கும்...
பெட்டாலிங் ஜெயா பத்து பூத்தே தீவு மீதான மலேசியாவின் உரிமை கோரல் தொடர்பில் அனைத்துலக நீதீமன்றம் 16 ஆண்டுகளுக்கு முன் வழங்கிய பாதகமான தீர்ப்பு, சரவாக்கின் கடற்கரை ஓரம் உள்ள அதன் எண்ணெய், கியாஸ்...
மத்திய – மாநிலத்திற்கிடையிலான வலிமைமிகு பங்காளித்துவம் எண்ணெய், கியாஸ் தொழில்துறை வெற்றிக்கு மிகப் பெரிய பங்களிப்பை வழங்கியிருக்கிறது என்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஃபடிலா யூசோப் கூறினார்.சரவாக் கடற்பகுதியில் எண்ணெய், கியாஸ் எடுப்பது...
மலேசியாவின் கிழக்குக்கரை மாநிலமான சரவாக் கடலோரப் பகுதியில் கிடைக்கப்பெறும் எண்ணெய், கியாஸ் வளங்கள் யாருக்குச் சொந்தமானது என்ற உரிமைப் போராட்டம் பெட்ரோனாஸ், சரவாக் இடையே தற்போது சில காலமாகவே தொடர்ந்து கொண்டிருக்கிறது.
https://www.youtube.com/watch?v=Xo1BhY3oOBA
1974 பெட்ரோலிய...
புத்ராஜெயா:
போக்குவரத்து அமைச்சின் நவம்பர் மாதத்திற்கான ஒன்றுகூடல் நிகழ்வையும் சகாயா காசே மடானி நிகழ்ச்சியையும் நவம்பர் 7ஆம் தேதி வியாழக்கிழமை போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.அமைச்சு செயல்படுத்திய மக்களுக்கான திட்டங்களின்...















