பி.ஆர்.ராஜன்ஆன்லைன் சூதாட்டத்தில் மலேசியர்கள் மிகப்பெரிய தொகையை இழந்து வருகின்றனர். அதேசமயம் வாழ்க்கையையும் தொலைக்கின்றனர்.வயது கட்டுப்பாடு இன்றி சிறார் முதல் முதியவர்கள் வரை இந்த சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவது மிகப்பெரிய சோதனையாகவும் வேதனையாகவும் இருக்கிறது....
பெட்டாலிங் ஜெயா:1974 பெட்ரோலிய மேம்பாட்டு சட்டம் முறையாக இயற்றப்பட்டது. அதுவே உச்சம். இதில் சரவாக் மாநில அரசாங்கத்தின் கருத்துக்கள் கேட்கப்படவில்லை. கலந்து பேசப்படவில்லை என்று சொல்பவர்கள் உண்மை தெரிந்து பேசவேண்டும் என்கிறார் கருவூல...
R.Kaaviyah,Port Dickson, Kerajaan Negeri Sembilan aktif mempromosikan pelancongan inap desa ke peringkat antarabangsa sempena Tahun Melawat Malaysia (TMM) 2026. Exco Pelancongan, Kesenian dan Kebudayaan Negeri Sembilan,...
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு கண்காட்சியை, இலக்கவியல் அமைச்சர் கோபிந் சிங் டியோ பார்வையிட்டார். செயற்கை நுண்ணறிவு கண்காட்சி கடந்த 2 தினங்களாக நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. மலேசிய மைக்ரோசொப்ட் நிறுவனம் இலக்கவியல்...
கோலாலம்பூர்,  கோல்டு, ஆபரணத் துறையில் முன்னணி நிறுவனமான மலபார் கோல்டு டைமண்ட்ஸ் எதிர்கால வளர்ச்சித் திட்டங்கள், தொழில் முன்னேற்றம், சமூக பொறுப்பு திட்டங்களைப் பற்றி மேலாண்மை இயக்குநர் ஷாம்லால் அகமது கோல்டு டைமண்ட்ஸ் மஸ்ஜித்...
கோலாலம்பூர்,தொழில்முனைவோர் மேம்பாடு, கூட்டுறவுத்துறை அமைச்சின் கீழ் செயல்படும் ஓர் ஏஜென்சியான எஸ்எம்இ கார்ப் மலேசியா ஏற்பாட்டில் SME Venture@ASEAN 2025 எனும் ஏற்றுமதி சந்தை மாநாடு 2025 அக்டோபர் 16 முதல் 18ஆம்...
புத்ராஜெயா,பொதுச்சேவை இலாகா அரசாங்கத் துறையில் இந்தியர்களுக்கு வேலை வாய்ப்புகளைத் தொடர்ந்து வழங்குவதற்குரிய முயற்சிகளை மேற்கொள்ளும். உயர் பதவிகளில் தகுதி அடிப்படையில் அவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் என்று பொதுச்சேவை ஆணையத்தின் தலைவர் டத்தோஸ்ரீ அமாட் ஜைலானி...
கோலாலம்பூர்,பொதுச்சேவை மனோவியல் சுகாதார டிஜிட்டல் முறையின்கீழ் பரிசோதனை செய்யப்பட்ட மொத்தம் 44,901 அரசாங்க ஊழியர்கள் மனநலப் பாதிப்பு அபாயத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மனஉளைச்சல், பதற்றம், தற்கொலை முயற்சி போன்றவை தொடர்பான மனநலப்...
மலாக்கா: புத்ராஜெயாவில் உள்ள பிரதமர் அலுவலத்தில் பிரதமர் சந்திப்பு அறையில் நடைபெற்ற 145ஆவது முதல்வர்கள், மந்திரி பெசார்கள் சந்திப்பில் மலாக்கா மாநில முதலமைச்சர் டத்தோஸ்ரீ உத்தாமா அப்துல் ரவூப் யூசோ மலாக்காவில் 618 கிராமங்களை...
கோலாலம்பூர்,   வேலை இடத்திற்கு வெளியே நிகழும் விபத்து பாதுகாப்புத் திட்டத்தை (SKBBK) மனிதவள அமைச்சு அமல்படுத்துவதற்கு அமைச்சரவை கொள்கை அளவில் ஒப்புதல் அளித்திருப்பதாக அதன் துணை அமைச்சர் டத்தோஸ்ரீ அப்துல் ரஹ்மான் முகமட்...