போர் செயல்திறனை மேம்படுத்த வேண்டும்!
புதுவித திட்டங்களைத் தீட்டிய வடகொரிய தலைவர்.ராணுவ போரின் திறனை அதிகப்படுத்த வேண்டும் என்று வடகொரிய தலைவர் கிம் ஜாங்-உன் கூறியதாக கே.சி.என் ஏ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
வடகொரிய தொழிலாளர் கட்சியின் சார்பாக மத்திய...
ஆப்கானிஸ்தானில் அமைதி
இந்தியா துணைநிற்க வேண்டும்தெற்காசியப் பிராந்தியத்தில் கடந்த காலத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்தியாவின் வெளியுறவு வியூகங்களுக்கான தேவை எழுந்திருக்கிறது. கடந்த வாரம் கூடிய ஷாங்காய் கூட்டுறவு அமைப்பில் (எஸ்சிஓ) இணைந்துள்ள நாடுகளின் வெளியுறவுத்...
வீட்டின் மீது விமானம் விழுந்து விபத்து – 3 பேர் உடல் கருகி உயிரிழப்பு
நியூயார்க்-அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணம் டெட்ராய்ட் நகரிலிருந்து தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது.விமானத்தில் ஒரு விமானியும், 2 பயணிகளும் இருந்தனர். புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில்...
தோட்டத்தில் புதைக்கப்பட்ட பிணங்கள்..
-தண்ணீர் ஊற்றி பராமரித்த பெண்..
கனடாவில் இலங்கையைச் சேர்ந்த இருவர் உட்பட 8 பேரை கொலை செய்து தோட்டத்தில் புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கனடாவில் கேரன் மற்றும் ராஸ்மித் என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர்....
ஆஸ்திரேலியாவில் புத்த கோவிலில் தீ விபத்து
ஆஸ்திரேலியாவின் தென்கிழக்கு மாகாணம் விக்டோரியாவின் தலைநகர் மெல்போர்னில் புத்த கோவில் ஒன்று உள்ளது. 32 ஆண்டுகளுக்கு முன்பு அடுக்குமாடிகளுடன் கட்டப்பட்ட இந்த கோவில் உள்ளூர் புத்த சமூகத்தினர் இடையே பிரபலமான வழிபாட்டு தலமாக...
அனைத்து வளங்களையும் பயன்படுத்த ஜி-7 தலைவர்கள் உறுதி
கொரோனா போன்ற பேரழிவுகள் நிகழாமல் இருக்க ஒத்துழைப்பு!கொரோனா தொற்றால் உலக பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், வைரசை எதிர்த்து போராடுவது பற்றியும், கொரோனா தடுப்பூசி வினியோகம் குறித்தும் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.லண்டன்:இங்கிலாந்தின் கார்ன்வால் மாகாணத்தில்...
பெண் என்று கூறியும் அனுமதிக்காத விமானம்
பெண் என்று கூறியும் அனுமதிக்காத விமானம், பளு தூக்கும் வீராங்கனை என்பதால் ஆண் போல தோற்றமளித்துள்ளார்.ரஷ்யாவை சேர்ந்த 42 வயதான பளு தூக்கும் வீராங்கனை தான் அன்னா துரேவா. 6 முறை உலக...
28-வது நாளாக தொடரும் போர்: 10 ஆயிரத்தை கடந்தது பலி எண்ணிக்கை
காசா:
பாலஸ்தீனத்தின் காசா பகுதியை சேர்ந்த ஹமாஸ் அமைப்பினர் கடந்த மாதம் 7-ந்தேதி இஸ்ரேல் மீது கொடூர தாக்குதலை அரங்கேற்றினர். இதில் ராணுவ வீரர்கள், அப்பாவி பொதுமக்கள் என 1,400-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்....
பிரபல விளம்பர நிறுவன நிர்வாகி சீனாவில் கைது
ஷாங்காய்:
உலகின் மிகப் பெரிய விளம்பர நிறுவனங்களில் ஒன்றான WPP நிறுவனத்தின் நிர்வாகி ஒருவரும் முன்னாள் ஊழியர்கள் இரண்டு பேரும் சீனாவில் கைதாகி இருகிறார்கள்.
ஷாங்காயில் செயல்படும் அந்த நிறுவனத்தின் அலுவலகங்களில் போலீஸ் அதிகாரிகள் சோதனையும்...
பிரதமர் மோடிக்கு அமெரிக்காவின் உயரிய கவுரவ விருது
வாஷிங்டன்-அமெரிக்காவால் பிற நாடுகள் அரசாங்கங்களின் தலைவர்களுக்கு ‘லீஜியன் ஆப் மெரிட்’ என்ற விருது வழங்கப்படுகிறது. இது, உயரிய கவுரவ ராணுவ விருதுகளில் ஒன்றாகும்.இந்த விருதை இந்திய பிரதமர் மோடிக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு...