நாட்டிலேயே முதல் முறையாக ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் மெட்ரோ ரெயில்- பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்

புதுடெல்லி- நாட்டிலேயே முதல்முறையாக ஓட்டுநர் இல்லாமல் இயங்கும்  மெட்ரோ ரெயில்போக்குவரத்தை டெல்லியில்  பிரதமர் மோடி  இன்று (திங்கட்கிழமை) தொடங்கி வைக்கிறார். இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மெட்ரோ ரெயில்  சேவையில் தொழில்நுட்பத்தின் புதிய வடிவமாக...

வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் பிஎஸ்எப்எல் புழுக்கள்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உற்பத்தியாகும் பிஎஸ்எப்எல் புழுக்கள் வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. இந்தப் புழுக்களின் பயன்பாட்டால் உரம், தீவனச் செலவு பாதியாகக் குறைந்துள்ளது.உரச் செலவு, தீவனப் பற்றாக் குறையால் விவசாயம், அதைச்...

ஆமையை கடத்தியது சர்வதேச வணிகக் கும்பல் – முதலைப் பண்ணை இயக்குநர்

சென்னை முதலை பண்ணையில் அறிய வகை அல்டாப்ரா ஆமையை கடத்தியது சர்வதேச வணிகக் கும்பல் என முதலைப் பண்ணை இயக்குநர்.சென்னை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் உலகின் இரண்டாவது மிகப்பெரியது என்ற பெருமைக்கு சொந்தமான...

சிவகங்கை அருகே பிரமிக்க வைக்கும் அதிசயப் பாறைகள்!

சிவகங்கை அருகே பல்வேறு அமைப்புகளுடன், காற்றில் கரையும் அதிசயப் பாறைகள் காணப்படுகின்றன. இந்தப் பாறைகள் காண்போரை பிரமிக்க வைக்கின்றன.வரலாற்றுச் சிறப்பு மிக்க சிவகங்கையில் பல்வேறு தொல்லியல் எச்சங்களும், இயற்கையான அமைப்புகளும் காணப்படுகின்றன. திருமலையில்...

சென்னையில் நாளை முதல் கூடுதலாக 90 புறநகர் மின்சார ரெயில் சேவைகள் இயக்கம்

சென்னை-கொரோனா ஊரடங்கு தளர்வு காரணமாக அத்தியாவசிய பணியாளர்களுக்காக சென்னையில் புறநகர் மின்சார ரயில்கள் முதலில் இயக்கப்பட்டது.இதற்காக முதலில் 120 மின்சார மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்பட்டு வந்தது.பின்னர் 150-ஆக அதிகரிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து...

கேளம்பாக்கத்தில் இருந்து ஆந்திராவுக்கு அனுப்பப்பட்ட பிரமாண்ட காளி சிலை

திருப்போரூர்-செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த கேளம்பாக்கம் அருகே கடந்த 35 ஆண்டுகளாக சிற்பகலை கூடம் நடத்தி வருபவர் முத்தையா ஸ்தபதி. இவருடன் 100-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.இங்கு அம்மன், விநாயகர் என்று பல்வேறு...

வண்ணாரப்பேட்டை-திருவொற்றியூர் இடையே மெட்ரோ ரெயில் பாதையில் டீசல் என்ஜின் சோதனை வெற்றி

சென்னை-சென்னையில் வண்ணாரப்பேட்டை- திருவொற்றியூர் விம்கோ நகர் வரை மெட்ரோ ரயிலுக்கான விரிவாக்கப்பணிகளை, கடந்த 2016- ஆம் ஆண்டு மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.இதில், சுரங்கப்பாதையில் தியாகராஜர் கல்லூரி, தண்டையார்பேட்டை ஆகிய...

பிரதமர் மோடி 100-வது கிஷான் ரெயில் சேவையை 28 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார்

விவசாயிகள் விளைபொருட்களை ஓர் இடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு விரைவாகக் கொண்டு செல்ல மத்திய கிஷான் ரெயில் திட்டத்தை அறிமுகம் செய்தது.இந்தத் திட்டத்தின் கீழ் முதல் ரெயில் சேவை கடந்த ஆகஸ்ட்...

இந்தியாவில் கால் பதிக்கிறதா புதிய கொரோனா வைரஸ்?

மீரட்: உலகளவில் கொரோனா வைரசால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. தற்போதுதான் இந்த கொரோனாவுக்கு எதிரான போராட்டம் வெற்றி பெற்று, பரவலும், உயிரிழப்புகளும் கணிசமாக குறையத்தொடங்கி உள்ளது.இந்த தருணத்தில், இங்கிலாந்தில்...

போராட்டம் முடிவுக்கு வருமா? மத்திய அரசுடன் மீண்டும் பேச்சுவார்த்தை- விவசாயிகள் அறிவிப்பு

புதுடெல்லி: மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் நடத்தி வரும் போராட்டம் ஒரு மாதத்தை கடந்து விட்டது.புதிய வேளாண்...