டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு 20 டன் அன்னாசிப் பழங்களை அனுப்பிய கேரள விவசாயிகள்

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு லாரி நிறைய 20 டன் அன்னாசிப் பழங்களை கேரள விவசாயிகள் அனுப்பியுள்ளனர்.மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் கடந்த ஒரு மாதத்துக்கும்...

தலமலை வனப்பகுதி ரோட்டில் கூட்டமாகச் சுற்றித் திரிந்த யானைகள்

தாளவாடி- ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனப்பகுதியில் ஏராளமான மான், யானை, சிறுத்தை, புலி, காட்டெருமை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. தலமலை வனச்சரகத்துக்கு...

தொடர் விடுமுறையால் மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்

மாமல்லபுரம்:கிறிஸ்துமஸ் பண்டிகை கடந்த வெள்ளிக்கிழமை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. வெள்ளி, சனி, ஞாயிறு என 3 நாள் தொடர் விடுமுறையால் நேற்று மாமல்லபுரம் கடற்கரை  புராதன சின்னங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்தினருடன்...

ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கு கட்டுப்பாடு:

 ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழகஅரசு வெளியிட்ட நிலையான வழிகாட்டு நெறிமுறையில், விழாவில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள், மாட்டின் உரிமையாளர்கள், உதவியாளர்கள், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள், அரசுத் துறை அதிகாரிகள் அனைவரும் 2 நாட்களுக்கு முன்பாக தங்களுக்கு...

ராகுல் காந்தி இன்று வெளிநாடு புறப்பட்டார்: குறுகிய கால தனிப்பட்ட பயணம் என காங்கிரஸ் தகவல்

ராகுல் காந்திகாங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குறுகிய நாள் பயணமாக வெளிநாடு சென்றுள்ளார்.இன்று அவர் இந்தியாவில் இருந்து புறப்பட்டுள்ளார். அவர் எங்கே செல்கிறார், எதற்காகச் செல்கிறார் என்பதை காங்கிரஸ் கட்சி வெளியிடவில்லை.இது அவருடைய...

காஷ்மீர் தேர்தல் முப்தி,அப்துல்லா குடும்பங்களுக்கு பிரியாவிடை கொடுக்கும் நிகழ்ச்சி – பாஜக தலைவர் பேச்சு

ஸ்ரீநகர்:ஜம்மு-காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் 8 கட்டங்களாக நடைபெற்றது. மொத்தமுள்ள 280 மாவட்ட கவுன்சில் தொகுதிகளுக்கு நடத்தப்பட்ட இந்த தேர்தலில் மெகபூபா முப்தி, பரூக் அப்துல்லாவின் அரசியல் கட்சிகளான மக்கள் ஜனநாயக கட்சி,...

கேரளாவில் இன்று 4 ஆயிரத்து 905 பேருக்கு கொரோனா

திருவனந்தபுரம்-இந்தியாவில் முதன்முதலில் கொரோனா வைரஸ்  பரவியபோது அதை சிறப்பாக கையாண்ட மாநிலங்களில் முதன்மையானது கேரளா. அனைத்து மாநிலங்களும் கேரளாவை ஒரு முன்னுதாரணமாக கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். ஆனால்,...

உலகளாவிய கொரோனா தடுப்பூசி உற்பத்திக் கூடமாக மாறும் ஐதராபாத்

ஐதராபாத்- கொரோனா வைரஸ்   அச்சுறுத்தல் முழுமையாக முடிவடையாத நிலையில், புத்தாண்டு பிறக்கிறது. இந்த புத்தாண்டில், தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத், கொரோனா தடுப்பூசிக்கான உலகளாவிய உற்பத்தி கூடமாக உருவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனாவுக்கு எதிரான...

ஆந்திராவில் இன்று கொரோனா தடுப்பூசி திட்ட ஒத்திகை

அமராவதி: கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் தயாராகி வரும் நிலையில், அவற்றை வினியோகிப்பதற்கான திட்டங்களை வகுப்பதில் மத்திய-மாநில அரசுகள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளன. இந்த திட்டத்தை சிறப்பாக நடத்தி முடிப்பதற்காக 4 மாநிலங்களில் ஒத்திகை நிகழ்ச்சி...

நாட்டிலேயே முதல் முறையாக ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் மெட்ரோ ரெயில்- பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்

புதுடெல்லி- நாட்டிலேயே முதல்முறையாக ஓட்டுநர் இல்லாமல் இயங்கும்  மெட்ரோ ரெயில்போக்குவரத்தை டெல்லியில்  பிரதமர் மோடி  இன்று (திங்கட்கிழமை) தொடங்கி வைக்கிறார். இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மெட்ரோ ரெயில்  சேவையில் தொழில்நுட்பத்தின் புதிய வடிவமாக...