மின்சாரம் தாக்கி 2 யானைகள் பலி

தேன்கனிக்கோட்டை: தளி அருகே கர்நாடக வனப்பகுதியில், ஏரியில் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்த போது, மின்கம்பிகள் அறுந்து விழுந்ததில், 2 யானைகள் பரிதாபமாக உயிரிழந்தன. கிருஷ்ணகிரி மாவட்டம், தளி வனப்பகுதியை ஒட்டி கர்நாடக மாநிலம்...

தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு இந்தியாவில் அதிக ஆபத்து: ஐநா வேதனை

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் சம்பவம் இந்தியாவைத் தாண்டி உலகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இது குறித்து ஐநா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.‘ஹத்ராஸ் சம்பவம் ஒரு படிப்பினையைத் தந்துள்ளது. சமூக, பொருளாதாரரீதியாகப்...

லடாக்கில் நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவு

லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள லே நகரின் கிழக்குப்பகுதியில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவில் 5.1 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.நிலநடுக்கத்தால் வீடுகள் அதிர்ந்ததால் மக்கள் பீதி அடைந்தனர். அதேபோல்,சேதம்...

ஜி.எஸ்.டி நிலுவை தொகை ரூ.20,000 கோடி இன்றிரவு விடுவிப்பு

மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி நிலுவை தொகை ரூ.20,000 கோடி இன்றிரவு விடுவிக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கொரோனா ஊரடங்கால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த நிலையில்  நடப்பாண்டில் மாநிலங்களின் ஜிஎஸ்டி வரி...

மருத்துவமனையின் மேற்கூரை இடிந்து விழுந்து கர்ப்பிணி…

திருப்பதி தேவஸ்தான கோவிட் மருத்துவமனையின் மேற்கூரை இடிந்து விழுந்ததில், அங்கு செவிலியராக பணியாற்றி வந்த6 மாத கர்ப்பிணி உயிரிழந்தார்.திருப்பதியில் தேவஸ்தானத்துக்கு சொந்தமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவ அறிவியல் நிறுவனம் இயங்கி வருகிறது. அங்குள்ள...

ஊசி போட்டதால் கண்முன்னே துடிதுடித்து இறந்த பெண்

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே செம்மங்காலை பகுதியைச் சேர்ந்தவர் சந்திரிகா(50). ரத்த சோகை நோயால் பாதிக்கப்பட்டிருந்த சந்திரிகா குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.பின்னர் கொரோனா அறிகுறி இருந்ததால் அவர் நாகர்கோவில் ஆசாரிபள்ளம்...

இந்த அழகிய தமிழக கிராமத்தில் கொரோனா எட்டிக் கூட பார்க்கவில்லை

உலகம் முழுவதுமே COVID-19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடி வரும் நிலையில், தமிழ்நாட்டின் இந்த வினோதமான சிறிய பழங்குடி கிராமம் ஒரு அதிசயத்தைக் கண்டுள்ளது. இது கொரோனா வைரசை இது நாள் வரை தன்னிடம்...

ஹத்ராஸ் ஆட்சியரை நீக்க பிரியங்கா வலியுறுத்தல்

உ.பி.யின் ஹத்ராஸ் மாவட்டத்தில் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகிய இருவரும்...

நிதி அமைச்சர் நிர்மலா பற்றிய வதந்தி!

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடுமையாக உழைத்தாலும், எதிர்க்கட்சிகளின் கண்டனத்திற்கு ஆளாகி வருகிறார். 'இந்திய பொருளாதாரம் பாதாளத்தை நோக்கி போவதற்கு நிதி அமைச்சர் தான் காரணம்' என, காங்கிரஸ் தொடர்ந்து குற்றம் சாட்டி...

மாற்றுத்திறனாளிகள் விருதுக்கு விண்ணப்பிக்க…

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பாதுகாப்பு மற்றும் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்தவா்கள் அவர்களுக்கு உதவி புரிந்தவர்களில் சிறந்த பணியாளா், சிறந்த ஆசிரியா், சிறந்த சமூகப் பணியாளா், சிறந்த தொண்டு நிறுவனம் ஆகிய பல்வேறு பிரிவுகளின் கீழ்...