எஸ்.பி.பி. உடல்நிலை பற்றி எஸ்.பி. சரண் புதிய தகவல்

பாடகர் எஸ்.பி.பி.யின் உடல்நிலை சீராக உள்ளதாக அவருடைய மகன் எஸ்.பி. சரண் தகவல் தெரிவித்துள்ளார்.கொரோனாவால் பாதிக்கப்பட்ட பாடகா் எஸ்.பி. பாலசுப்ரமணியம் சென்னையில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த்கோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடா்ந்து...

11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல்...

சசிகலா புதிதாக கட்டி வரும் வீட்டில் நோட்டீஸ்

ரூ.300 கோடி மதிப்பிலான சசிகலா சொத்துக்கள் முடக்கம் தொடர்பாக நோட்டீஸ் ஒட்டியது வருமான வரித்துறை.கடந்த 2017 -ஆம் ஆண்டு சசிகலா மற்றும் அவரது உறவினர்களின் இல்லங்கள் ,அலுவலகங்கள் என பல இடங்களில் சோதனை...

தற்கொலை : தமிழகம் 2வது இடம்

இந்தியா முழுவதும் 2019 ஆம் ஆண்டு தற்கொலை செய்து இறந்தவர்களின் பட்டியலை தேசிய குற்றவியல் காப்பகம் வெளியிட்டுள்ளது.தேசிய குற்றவியல் காப்பகம் வெளியிட்ட அறிக்கையின்படி,இந்தியா முழுவதும் 2019 ஆம் ஆண்டு 1,39,123 பேர் தற்கொலை...

கூடுதலாக 100 சிறப்பு ரயில்களை இயக்க திட்டம்

நான்காம் கட்ட தளர்வுகளின் அடிப்படையில் இந்திய ரயில்வே மேலும் 100 பயணிகள் ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளது.கொரோனா தொற்று நோய்களுக்கு மத்தியில் நான்காம் கட்ட தளர்வுகளை தளர்த்திய பின்னர், ஏற்கனவே இயங்கும் ரயில்களுக்கு கூடுதலாக...

குழந்தையை திருடிய பெண் கைது

குழந்தை இல்லாத மகளுக்காக பிறந்து 25 நாட்களேயான குழந்தையை திருடிய பெண் கைது போலீசாரால் கைது செய்யப்பட்டார்.டெல்லியின் லகோரி கேட் பகுதியில் உள்ள காரி பாய்லி அருகிலுள்ள நடைப்பாதையில் 25 வயது பெண்...

இந்தியர்கள் மலேசியாவுக்குள் நுழைய தடை விதிப்பு

இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரிப்பால் இந்தியர்கள் மலேசியாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டு உள்ளது. உலகம் முழுவதும் தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றுநோயைக், இந்த ஆண்டு இறுதிக்குள் கட்டுப்படுத்த மலேசியா நடவடிக்கை...

கணவனை கொன்றுவிட்டு வீட்டுக்கு தீ வைத்த கொடூர மனைவி

ஒருமுறை திருமணம் செய்து, விவாகரத்தாகிய நிலையில், மீண்டும் சேர்ந்து வாழ முடிவு செய்தனர் ஆல்பர்ட்டாவைச் சேர்ந்த ஒரு தம்பதியர். ஆனால், ஒரு நாள் Deborah Doonanco (58) என்ற அந்த பெண், தன்...

இஎம்ஐ கடன் தவணை காலம் நீட்டிப்பு வழங்கப்படுமா?

கடன் தவணை நீட்டிப்பு காலத்திற்கான வழக்கு இன்று தீர்ப்பு அளிக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது கொரோனா வைரஸ் பாதிப்பை முன்னிட்டு கடன் தவணை நீட்டிப்பு ஆறுமாதம் வழங்கப்பட்டது. இந்த...

திருமணம் ஆன புதுப்பெண் தற்கொலை

விருதுநகர் மாவட்டம் பாண்டியன் நகரைச் சேர்ந்த சுவேதாவிற்கு(20), சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அழகாபுரி நகரைச் சேர்ந்த செல்வக்குமார்(27) என்ற இளைஞரை பெற்றோர் மாப்பிள்ளை பார்த்தனர்.இந்நிலையில் கடந்த 2 நாள்களுக்கு முன்பு நவாத்தாவில் உள்ள...