மனமிருந்தால் மகளிருக்கு எங்கும் இடம் உண்டு!

மலைகள் தகா்க்கப்படுவது ஆயுதங்களின் வலிமையால் அல்ல, அதைச் செய்து முடிப்பவனின் மன வலிமையால் என்றொரு சொல்லாடல் உண்டு. அதற்கு சமகாலச் சான்றாக ஒரு பெண் உருவெடுத்திருக்கிறாா்.ஆண்களால் மட்டுமே முடியும் என காலங்காலமாகக் கருதப்பட்டு...

ஆன்லைன் வகுப்பில் படிக்க முடியாமல் மாணவி தற்கொலை

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே மேட்டு நன்னாவரம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி ஆறுமுகம். இவரது மனைவி சுமதி. இவர்களது மகள்கள் நித்யஸ்ரீ(18), சுபஸ்ரீ(17), காவியஸ்ரீ(16). நித்யஸ்ரீ திருச்சியில் உள்ள ஒரு தனியார் நர்சிங்...

இன்று முதல் பஸ் பாஸ் விநியோகம்!

சென்னை மாநகரப் போக்குவரத்து பேருந்தில், பயணம் செய்ய நாளை முதல் பஸ் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் நாளை முதல் அந்தந்த மாவட்டத்திற்குள் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக...

ரூ.300 கோடி மதிப்பு சொத்துக்கள் முடக்கம்

பினாமி பெயர்களில் வாங்கப்பட்ட சசிகலாவின் ரூ.300 கோடி மதிப்பிலான சொத்துக்களை வருமானவரித் துறையினர் முடக்கியுள்ளனர்.வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை சேர்த்த வழக்கில் சசிகலா பெங்களூரூ சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 2017-ம் ஆண்டு சசிகலா மற்றும்...

மகாராஷ்டிரத்தில் புதிதாக 341 காவலர்களுக்கு கொரோனா

மகாராஷ்டிரத்தில் புதிதாக 341 காவலர்களுக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்தியாவிலேயே கொரோனா தொற்றால் அதிகம் பாதிப்புக்குள்ளாகியுள்ள மாநிலம் மகாராஷ்டிரம். அங்கு கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபடும் காவலர்கள் அதிகளவில்...

மனமுடைந்த தந்தை தற்கொலை!

தென்காசி அருகே மகள் காதல் திருமணம் செய்து கொண்டதால் மனமுடைந்து தந்தை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.தென்காசி மாவட்டம் புளியங்குடி பேச்சி அம்மன் தெருவில் வசித்து வருபவர் மாயாண்டி (64) பனை...

9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் கீழடுக்கு சுழற்சியின் காரணமாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணை, பவானிசாகர் அணை உள்ளிட்ட பிரதான அணைகளில் இருந்தும் கெளவரப்பள்ளி உள்ளிட்ட சிறிய நீர்நிலைகளில்...

கூடுதலாக 118 ஆம்புலன்ஸ் சேவை

118 புதிய ஆம்புலன்ஸ் வாகன சேவையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.தமிழகத்தில் கொரோனா நோயாளிகளை அழைத்துச்செல்ல கூடுதலாக 118 ஆம்புலன்ஸ் வாகனங்களின் சேவையை முதல்வர் பழனிசாமி தலைமைச் செயலகத்தில் கொடியசைத்து தொடங்கி...

21 செம்மறி ஆடுகள் உயிரிழப்பா?

விழுப்புரம் அருகே மின்னல் பாய்ந்ததில் வீட்டில் கட்டி வைத்திருந்த 21 செம்மறி ஆடுகள் உயிரிழந்தன.விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே கண்ணாரம்பட்டு கிராமத்தில், ஞாயிற்றுக்கிழமை இரவு இடியுடன் கூடிய மழை பெய்தது. அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த...

பொது இடத்தில் நிர்வாணமாக நின்ற பெண் கைது!

பொது இடத்தில் தன்னை தானே நிர்வாண வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்ட பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரகண்ட் மாநிலம் ரிஷிகேஷின் பிரபலமான லட்சுமஞ்சூலாவில் கங்கை நதியில் நிர்வாண...