டாக்டர்களுக்கு தொடர் மிரட்டல்

நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் மாதம் 14-ந் தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணத்தில் பல்வேறு மர்மங்கள் இருப்பதாக சமூக வலைதளத்தில் தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. இதனால்...

மழை, வெள்ள பாதிப்பால் வடகர்நாடக மக்கள்

இதனால் கிருஷ்ணா ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. நேற்று முன்தினம் 2 அணைகளில் இருந்தும் வினாடிக்கு 5 லட்சம் கனஅடி தண்ணீர் கிருஷ்ணா ஆற்றில் திறந்து விடப்பட்டு இருந்தது. இதனால் ஆற்றின் கரையோரம்...

கொரோனாவுக்கு பலியான உடல்களை அடக்கம் செய்த தன்னார்வலர்கள்

கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் நாளுக்கு, நாள் அதிகரித்து கொண்டே செல்கின்றன. கொரோனாவால் உயிரிழப்பவர்கள் உடல்களை ஆஸ்பத்திரியில் இருந்து எடுத்து சென்று, மத்திய அரசின் வழிகாட்டுதல்படி சுகாதாரத்துறையினர் அடக்கம்...

இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற வங்காளதேச பெண் கைது

அண்டை நாடான வங்காளதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் சட்டவிரோத ஊடுருவல் நடைபெறுகிறது என எல்லை பாதுகாப்பு படையினருக்கு உளவு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து எல்லை பாதுகாப்பு படையினர் உஷார்படுத்தப்பட்டனர். அவர்கள் தீவிர கண்காணிப்பு...

பேஸ்புக் விவகாரம்

பேஸ்புக் நிறுவனம் பா.ஜனதாவுக்கு ஆதரவாக செயல்படுவதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக பேஸ்புக் நிறுவனத்துக்கு அந்த கட்சி கடிதமும் எழுதி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. சசிதரூர்...

நாட்டின் தூய்மையான நகரங்கள் பட்டியலில் இந்தூர் முதலிடம்

இந்தியாவை தூய்மையான நாடாக்கும் நோக்கில் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் கீழ் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறது. தூய்மைப்பணியை சிறப்பாக செய்யும் நகரங்கள் மற்றும் மாநிலங்களுக்கு மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற...

105 கிலோமீட்டர் சைக்கிள் மிதித்து தேர்வு மையத்துக்கு மகனை அழைத்துவந்த தந்தை

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சோப்ராம் என்பவர் தேர்வு மையத்துக்கு தனது மகனை 105 கி.மீ. தூரம் சைக்கிளில் அழைத்து வந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உளளது. அந்த மாநிலத்தின் தார் மாவட்டத்தில் உளள...

அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.12 லட்சம் மோசடி

சென்னை ராமாபுரத்தை சேர்ந்த சரவணன் என்பவர் நீலாங்கரை போலீசில் அளித்த புகாரில் அக்கரை பகுதியில் வசிக்கும் 52 வயதான ஜமுனாதேவி, பொதுப்பணி துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.12 லட்சம் ரூபாய்...

குளிர்சாதன பெட்டியில் மான்

விருதுநகர் மாவட்டம் சேத்தூர் அருகே உள்ள சுந்தரராஜபுரம் கிராமத்திற்கு மேற்கே ராஜபாளையம் பகுதியை சேர்ந்த அருண்குமார் (வயது40) என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது.இந்த தோப்பில் கணபதி சுந்தர நாச்சியார்புரத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் (39...

3 திருநங்கைகள் தற்கொலை…

சேலம் மெய்யனூர் பகுதியில் உள்ள வாடகை வீட்டில் குடியிருந்து வரும் திருநங்கைகள் நிரஞ்சனா (வயது 24), பிரகதி (23), ரம்யா (33). இவர்கள் 3 பேரிடம், வேறு சில திருநங்கைகள் அடிக்கடி பணம்...