சட்டசபை கூட்டத்தொடர்: கவர்னருக்கு சபாநாயகர் அழைப்பு

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விஜய் முதல் அமைச்சராக பதவியேற்றுள்ளார். புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், வருகிற 18ஆம் தேதி சட்டப்பேரவை கூட உள்ளது. விஜய் முதல் அமைச்சரான பிறகு நடைபெறும் முதல்...

‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை முதல்-அமைச்சரின் நேரடி கண்காணிப்பின் கீழ் இயங்கும்’ – ஐ.ஜி. பவானீஸ்வரி

சென்னை, முதல்-அமைச்சராக விஜய் பொறுப்பேற்றவுடன், குழந்தைகள், பெண்கள் பாதுகாப்புக்காக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை உருவாக்கப்படும் என்று அறிவித்தார். இதைத்தொடர்ந்து, இந்த அதிரடிப்படையின் முதல் பெண் ஐ.ஜி.யாக பவானீஸ்வரி நியமிக்கப்பட்டு உள்ளார். இந்த...

அதிக காலம் பிரதமர் பதவியை தொடர்ந்து வகித்து மோடி சாதனை: அன்புமணி வாழ்த்து

சென்னை, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- இந்தியாவின் பிரதமர் பதவியை தொடர்ந்து 4,399 நாள்கள் வகித்ததன் மூலம் இந்தியாவில் தொடர்ச்சியாக அதிக காலம் பதவி வகித்த பிரதமர் என்ற புதிய...

சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை விளக்க வீடியோவில் தமிழில் எழுத்து பிழை: வானதி சீனிவாசன் கண்டனம்

சென்னை, தமிழகத்தில் புதிதாக த.வெ.க. ஆட்சி அமைத்துள்ள நிலையில், கடந்த மாதம் (மே) 10-ந் தேதி முதல்-அமைச்சராக ஜோசப் விஜய் பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் பதவி ஏற்றவுடன் 3 கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில்,...

இந்தியாவின் நீண்ட கால பிரதமர் என்ற மைல்கல்லை எட்டிய மோடிக்கு வாழ்த்துகள்: அன்வார்

இந்தியாவின் மிக நீண்ட காலம் பதவி வகிக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் என்ற இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லை எட்டிய பிரதமர் மோடிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் என மலேசிய பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார்...

ஆணவத்திலும், அடக்குமுறையிலும் திமுகவையே மிஞ்சிய தவெக! – நயினார் நாகேந்திரன் …

சென்னை, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- ஜோசப் விஜய்யின் தலைமையிலான “ரீல்ஸ் மாடல்” அரசுக்கு எதிரான செய்திகளை, உண்மைக் கள நிலவரங்களை மக்களிடையே கொண்டு சேர்த்தமைக்காக,...

சிங்கப்பெண் அதிரடிப்படை தொடக்க விழாவில் பிகில், மெர்சல் பாடல்.. ரசித்த முதல்-அமைச்சர் விஜய் …

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடக்க விழாவில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் பிகில் படத்தின் 'சிங்கப் பெண்ணே' பாடலும், மெர்சல் படத்தின் 'ஆளப் போறான் தமிழன்' பாடலும் இசைக்கப்பட்டது...

பணமில்லாததால் 21 நாட்கள் பிணவறையில் இருந்த தமிழ்நாட்டுப் பெண்ணின் உடல்!

கோலாலம்பூர்: மருத்துவக் கட்டணம் செலுத்த முடியாததால் தமிழ்நாட்டைச் சேர்ந்த 40 வயது பெண் ஒருவரின் உடல் ஜோகூர் மருத்துவமனை பிணவறையில் 21 நாட்கள் வைக்கப்பட்டிருந்த துயரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 2025 அக்டோபரில் கணவருடன்...

அரசுப் பள்ளி மாணவர்களின் உயிருடன் விளையாடும் தவெக அரசு! – நயினார் நாகேந்திரன்

சென்னை, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-காலை உணவில் பல்லி திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த அயோத்திப்பட்டினம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், காலைச் சிற்றுண்டியில் பல்லி விழுந்ததால், அதை...

ஒரு மாதத்திற்கு உறுப்பினர் சேர்க்கை… தகுதியானவர்களுக்கு விரைவில் பொறுப்புகள் – அண்ணாமலை

சென்னை, தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பாஜகவில் இருந்து விலகி புதிய அரசியல் இயக்கத்தை தொடங்கியுள்ளார். இந்த நிலையில் தனது இயக்கத்தில் சுமார் 17 லட்சம் உறுப்பினர்கள் இணைந்துள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்....