வீட்டில் தெய்வ சக்தி ஏற்படுத்தும் அற்புத ஆன்மிகத் தகவல்கள்
இயல்பாகவே ஹோமத்துக்கு வைக்கும் பொருட்கள் சக்தியளிக்கும். அதிலும் பச்சை கற்பூரம் மகத்துவம் அதிகம். வீட்டில் ஒரு கிண்ணத்தில் பச்சைக் கற்பூரம் போட்டு அதன் மேல் தண்ணீர் விட்டு அதை வீடு முழுக்க தெளித்து...
புண்ணியம் தரும் நந்தி வழிபாடு
ஒவ்வொரு நாளும் ஆன்மிக தகவல் தினம் ஒரு வழிபாட்டு முறைகளை பார்த்துக் கொண்டிருக்கிறோம் இன்று புண்ணியம் தரும் நந்தி வழிபாடு சிவ பெருமானின் வாகனமாக இருப்பவர் நந்தியம் பெருமான் நந்தி ரிஷியாக முனியாக...
பொம்மைகளோடு விளையாடி பெரும் பணம் சம்பாதிக்கும் 6 வயது சிறுமி!
சியோல்,மாதம் ஏறத்தாழ 31 லட்சம் அமெரிக்கன் டாலர் சம்பாதிக்கும் 6 வயது சிறுமி ஒருவர் சுமார் ஒரு கோடி டாலர் மதிப்பில் 5 மாடி கொண்ட வீடு ஒன்றை வாங்கி ஆச்சரியத்தில் ஆழ்த்திய...
துப்பாக்கிச் சூட்டில் முடிந்த திருமண நிகழ்ச்சி
பெய்ரூட்,பால்பெக் நகரத்திற்கு அருகே நடந்த திருமணத்தில் ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.நேற்று நடந்த அந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், கலை நிகழ்ச்சியின் பாடகர் ஒருவரும் அவருடன் சேர்ந்து...
SQUAT போட்டி சோகத்தில் முடிந்த சம்பவம்!
சோங்கிங்,சீனாவில் பெண் ஒருவர் தன் தோழியோடு வீடியோ உரையாடலில் கைகளை நீட்டியவாறே எழுந்து அமரும்(Squat) சவாலை மேற்கொண்டார்.போட்டி போட்டுக் கொண்டு இருவருமே 1,000 முறை அப்போட்டியைச் செய்தனர். மறுநாள் தாங் (வயது 19)...
மனித உறுப்புகள் விற்பனை; சட்டவிரோத செயல் முறியடிப்பு
அரிசோனா:விஞ்ஞான ஆராய்ச்சிக்காக மனித உடல் பாகங்களைக் கொண்டு அதிர்ச்சியூட்டும் கண்டிப்பிடிப்புக்களை உருவாக்கி வந்த ஒரு அறிவியல் கூடத்தில் மனித உடல்கள் மற்றும் உறுப்புகளால் நிரப்பப்பட்ட வாளிகள், பிறப்பு உறுப்புகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.அரிசோனாவில் உள்ள...
55 காண்டா மிருகக் கொம்புகள் பறிமுதல்!
ஹனோய்,கடந்த வியாழக்கிழமை நொய் பாய் விமான நிலையத்தில் ‘பிளாஸ்டிக்’ பையில் சுற்றப்பட்டிருந்த 55 காண்டா மிருகங்களின் கொம்புகளை வியட்நாமிய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.சுமார் 125 கிலோ கிராம் எடை கொண்ட அந்தக் கொம்புகள்...
டைனோசர் முட்டைகளைக் கண்டெடுத்த 10 வயது சிறுவன்!
குவாங்டாங்,சீனாவில் ஒரு சிறுவன் சமீபத்தில் ஆற்றின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது டைனோசர் முட்டைகளைக் கண்டான்.10 வயதான ஜாங் யாங்ஷே ஒரு ‘வால்நட்’ தாணியத்தைத் திறப்பதற்குக் கருவிகளைத் தேடிக்கொண்டிருந்தபோது, ஒரு விசித்திரமான தோற்றமுடைய கல்...
கோலப்பிலா தமிழ்ப்பள்ளியில் பாலியல் தற்காப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
சிறு வயதினர் பாலியல் வன்முறை கொடுமைக்கு ஆளாகி வருகின்றனர். இதைத் தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை அரசாங்கம், பொது இயக்கங்கள் மேற்கொண்டு வந்தாலும் தொடர்ந்து அது நிகழ்ந்தே வருகிறது.இந்தப் பாலியல் வன்கொடுமை குறித்து...
உலக யோகா பயிற்சியில் அதிகமான மாணவர்கள் கலந்துக் கொண்டனர்
உலக யோகா தினத்தை முன்னிட்டு இங்கு சிலியாவ் தமிழ்ப்பள்ளியில் நடைப்பெற்ற யோகா தினத்தில் தமிழ்ப்பள்ளி மாணவர்களுடன் சீனப்பள்றி மாணவர்களும் கலந்துக் கொண்டனர்ரந்தாவ் சிலியாவ் சாலையில் அமைந்துள்ள இந்த தோட்டத் தமிழ்ப்பள்ளியில் உலக யோகா...










