Home Tags #court

Tag: #court

போதைப்பொருள் கடத்தியதாக டத்தோ அந்தஸ்துள்ள ஒருவர் உட்பட குற்றச்சாட்டு

ஜோகூர் பாரு: போதைப்பொருள் கடத்தியதாக டத்தோ அந்தஸ்துள்ள ஒருவர் மற்றும் தொழிலதிபர் உட்பட ஐவருக்கு எதிராக ஜோகூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. டத்தோ லூங் சான் யோவ், 46, வோங் ஃபூக் லோய், 46,...

சட்டவிரோத வழிகளில் நாட்டை விட்டு வெளியேற முயன்றதாக 26 வெளிநாட்டினர் மீது குற்றச்சாட்டு

போர்ட்டிக்சன்: சட்டவிரோத வழிகளில் நாட்டை விட்டு வெளியேற முயன்றதாக 26 வெளிநாட்டினர் மீது இன்று போர்ட்டிக்சன் மாவட்ட நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. குற்றச்சாட்டுகளின்படி, அவர்கள் அனைவரும் குடிவரவுச் சட்டம் 1959/63 இன் பிரிவு 5(1) இன்...

14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக 52 வயது நபர் மீது...

கோலா காங்சார்: கடந்த மார்ச் மாதம், 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, உடல்ரீதியாக பாலியல் வன்கொடுமை செய்ததாக 52 வயது நபர் ஒருவருக்கு எதிராக இன்று அமர்வு நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. எவ்வாறாயினும்,...

மனைவியைத் தாக்கிய கணவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை

கோலப்பிலா: தன் மனைவியை காயப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில், குற்றத்தை ஒப்புக்கொண்ட 46 வயது ஆடவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. கால்நடை வளர்ப்பாளரான இஸ்மாயில் இப்ராஹிம் என்பவருக்கு எதிராக, இன்று வெள்ளிக்கிழமை (நவம்பர் 10)...

அரசாங்க ஒப்பந்தங்களைப் பெறுவதற்கு போலி ஆவணங்களைப் பயன்படுத்திய குற்றவாளிக்கு RM40,000 அபராதம்

லாபுவான்: மூன்று ஆண்டுகளுக்கு முன்பு RM95,420.00 மதிப்புள்ள பராமரிப்பு பணி ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக, நிறுவனத்தின் போலி வங்கி அறிக்கைகளைச் சமர்ப்பித்தது தொடர்பான இரண்டு குற்றச்சாட்டுகளில் குற்றத்தை ஒப்புக்கொண்ட உள்ளூர் ஒப்பந்தக்காரருக்கு மொத்தம் RM40,000 அபராதம்...

தமிழ்ப் பள்ளி நிர்வாகக் குழுவை ஏமாற்றியதாக இரண்டு ஒப்பந்ததாரர்கள் மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூர்: மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, RM875,000 மதிப்பிலான பள்ளியின் வசதிகளை பழுதுபார்க்கும் பணி தொடர்பாக, SJKT Ladang Semenyih பள்ளி நிர்வாகக் குழுவை ஏமாற்றியதாக இரண்டு ஒப்பந்ததாரர்கள் மீது இன்று புதன்கிழமை (செப்டம்பர் 20)...

ஜனவரி 1 முதல் தொழிலாளர் உரிமை மீறல்களுக்காக 270 முதலாளிகளுக்கு தண்டனை

புத்ராஜெயா: தங்கள் தொழிலாளர்களின் நலன் மற்றும் உரிமைகளைப் பாதுகாக்கத் தவறியதற்காக, இந்தாண்டு ஜனவரி 1 முதல் மொத்தம் 270 முதலாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டது. இதன்முலம் RM2.17 மில்லியன் மதிப்புள்ள அபராதங்களை மனிதவளத்துறை விதித்துள்ளது என்று அதன்...

ஜோகூரில் ஆயுதம் ஏந்தி கொள்ளை: மூவர் மீது குற்றச்சாட்டு

ஜோகூர் : கடந்த ஜூன் மாதம் ஆயுதம் ஏந்திய கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் மூன்று நண்பர்கள் ஜோகூர் பாரு அமர்வு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்ட முஹமட் சாஃபிக் அஸ்மான், 25, குற்றத்தை...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS