Home Tags Increase

Tag: Increase

கிளந்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,530 ஆக அதிகரிப்பு

கோத்தா பாரு: இன்று திங்கட்கிழமை (டிசம்பர் 4) காலை 8 மணி நிலவரப்படி, கிளந்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,462 குடும்பங்களைச் சேர்ந்த 4,530 பேராக உயர்ந்துள்ளது, இது நேற்று இரவு 1,405 குடும்பங்களைச்...

அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு போதுமான அரிசி விநியோகத்தை நெகிரி அரசாங்கம் உறுதிச் செய்யும்...

சிரம்பான்: நெகிரி செம்பிலான் அரசாங்கம் நெற்பயிர்ச்செய்கைக்காக 20 ஹெக்டேர் பரப்பளவைக் கண்டறிந்துள்ளது என்கிறார் டத்தோஸ்ரீ ஜலாலுடின் அலியாஸ் தெரிவித்துள்ளார். உள்ளூர் வெள்ளை அரிசி விநியோகத்தின் பற்றாக்குறையைத் தொடர்ந்து, மாநிலத்தில் நெல் உற்பத்தியை அதிகரிக்கும் நடவடிக்கைகளின் ஒரு...

ஜோகூரில் கடந்த ஆண்டை விட இந்தாண்டு டிங்கி காய்ச்சல் பாதிப்பு 218 விழுக்காடு...

ஜோகூர் பாரு: அக்டோபர் 1 முதல் 7 வரையான காலப்பகுதியில், ஜோகூரில் ஒட்டுமொத்த டிங்கி காய்ச்சல் சம்பவங்களின் எண்ணிக்கை, கடந்த ஆண்டு இதே காலத்தில் 2,518 ஆக இருந்த நிலையில், தற்போது 7,994 ஆக...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS