Tag: malaysiatamilnews
‘மலேசியாவைப் பாதுகாப்போம் ’ பேரணி தொடர்பாக 25 பேரிடம் வாக்குமூலம் பதிவுசெய்யப்படும் – போலீஸ்
கோலாலம்பூர்:
‘மலேசியாவைப் பாதுகாப்போம் ’ பேரணியில் தொடர்புடைய 25 பேரை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர் என்றும் அவர்களிடம் விரைவில் வாக்குமூலம் பதிவு செய்யப்படும் எனவும் போலீசார் தெரிவித்த்துள்ளனர்.
"தற்போதைக்கு, 25 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும்,...
மலேசியா-சீனா இடையே 20 பில்லியன் ரிங்கிட் மதிப்பில் மூன்று ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின
நானிங்:
மலேசியா- சீனாவிற்கிடையே மொத்தம் RM19.84 பில்லியன் மதிப்புள்ள மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் (MOUs) கையெழுத்திடப்பட்டுள்ளன.
கழிவிலிருந்து எரிசக்தி தயாரிக்கும் ஆலைகள் அமைப்பது தொடர்பில் ஒத்துழைப்பு குறித்து ஆராய்தல், சேமிப்பு மற்றும் தளவாடம், செம்பனை எண்ணெய்...
சபா, சரவாக்கில் நெற்செய்க்கை; 50,000 ஹெக்டேர் அடையாளம் காணப்பட்டது என்கிறார் ஜாஹிட்
செபுயாவ்:
சபா மற்றும் சரவாக்கில் நெல் நடவு செய்வதற்கு 50,000 ஹெக்டேர் நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது என்று டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி கூறுகிறார்.
இந்த விஷயத்தை முதல்வர் டான் ஸ்ரீ அபாங் ஜொஹாரி...
மலேசிய ஆயுதப்படையின் 90வதுஆண்டு தினம் – மாமன்னர் வாழ்த்து
கோலாலம்பூர்:
இன்று 90 வதுஆண்டு நிறைவைக்கொண்டாடும் மலேசிய ஆயுதப்படைக்கு (ATM) மாட்சிமை தங்கிய பேரரசர் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா வாழ்த்துகளை தெரிவித்தார்.
"அனைத்துலக அரங்கில் தொடர்ந்தும் சிறந்து விளங்கவேண்டும் என தான் பிரார்த்திப்பதாகவும்,...
ஜாஹிட்டின் DNAA தொடர்பான பல சிக்கல்கள் இன்னும் தெளிவுபடுத்தப்பட வேண்டும்- பைசல் இஸ்மாயில்
கோலாலம்பூர்:
மலேசிய துணைப் பிரதமரும் அம்னோ தலைவருமான டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி ஊழல் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டது (DNAA) சரியானதாக தெரியவில்லை என்றும், அது தொடர்பில் போலீஸ் விசாரணை மேற்கொள்ளவேண்டும் என்று "...
நெகிரியில் போதுமான உள்ளூர் வெள்ளை அரிசி உள்ளது – மாநில நுகர்வோர் நடவடிக்கை குழு தலைவர்
சிரம்பான்:
நெகிரி செம்பிலானில் உள்ளூர் வெள்ளை அரிசி போதுமான அளவு இருப்பு உள்ளது என முன்னாள் மாநில சட்டமன்ற உறுப்பினர் எஸ்.வீரப்பன் தெரிவித்தார்.
சில பகுதிகளில் வெள்ளை அரிசி கிடைக்காதது குறித்து அதிகாரிகளுக்கு 6 புகார்கள்...


















