Home Tags Malaysiatamilnews

Tag: malaysiatamilnews

45 லட்சம் மலேசியர்கள் வேலை இழக்கும் அபாயம்

கோலாலம்பூர்: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (AI), இயந்திரமய கற்றல் ஆகியவற்றால் 2030ஆம் ஆண்டுவாக்கில் மலேசியாவில் உள்ள 45 லட்சத்திற்கும் மேற்பட்ட அதிக மான தொழிலாளர்கள் வேலை இழக்கும் ஆபத்துள்ளது. கடந்த ஜூன் மாதம் மனிதவள அமைச்சு...

“என் மாடுகளுக்கு விஷம் வைச்சு கொன்னுட்டாங்கய்யா” – குமுறுகிறார் குமார்

போர்ட்டிக்சன்: சுவா பெத்தோங்கிலுள்ள கம்போங் பாரிசான் என்ற இடத்தில் உள்ள செம்பனைத் தோட்டத்தில் தனது ஒன்பது மாடுகள் அங்குமிங்குமாக இறந்து கிடந்ததைக் கண்டு, எருமை வளர்ப்பு பண்ணையை நிர்வகிக்கும் யோவன் குமார் நிலைகுலைந்து போனார். தன்னிடம்...

அனுமதியின்றி 85 கிலோ மானிய விலை சமையல் எண்ணெய் வைத்திருந்த வெளிநாட்டவர் கைது

ஜோகூர்: அனுமதியின்றி 85 கிலோ மானிய விலை சமையல் எண்ணெய் பாக்கெட்டுகளை வைத்திருந்த ஒரு வெளிநாட்டு நபரை போலீசார் கைது செய்துள்ளனர். நேற்று (செப்டம்பர் 18) மதியம் 12.30 மணியளவில், 35 வயது சந்தேக நபரின்...

பதிவு செய்யப்படாத, உரிமம் பெறாத மோட்டார் சைக்கிளுக்கு எதிரான நடவடிக்கை; 32 மோட்டார் சைக்கிள்கள்...

கோலாலம்பூர்: கோலாலம்பூர் சாலைப் போக்குவரத்துத் துறையினர் நேற்று நடத்திய சிறப்பு நடவடிக்கையில் 32 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். நேற்றுக் காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த நடவடிக்கையில், பதிவு எண் விவரக்குறிப்புக்கு இணங்காதது, ஓட்டுநர்...

65,000 லிட்டர் கடத்தல் பீர் பறிமுதல்; நெகிரி செம்பிலான் சுங்கத் துறை அதிரடி

சிரம்பான்: கடந்த செப்டம்பர் 8 அன்று, மலேசிய சுங்கத் துறையின் (JKDM) நெகிரி செம்பிலான் மாநில குழுவினர் நடத்திய சோதனையில் RM362,843 மில்லியன் மதிப்புள்ள 65,000 லிட்டர் கடத்தல் பீர் பறிமுதல் செய்யப்பட்டது. பொதுமக்களின் ரகசிய...

பண்டார் ரவூப்பில் திடீர் வெள்ளம்!

ரவூப்: நேற்று இரவு ரவூப் நகரில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் எட்டு குடும்பங்களைச் சேர்ந்த 10 பேர் தற்காலிக நிவாரண மையத்திற்கு மாற்றப்பட்டனர். அங்கு தொடர்ந்து இரண்டு மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதன்...

கோலாக்கிராயில் உள்ள ஒரு ஆரம்பப் பள்ளியில் பகடிவதை -போலீஸ் விசாரணை ஆரம்பம்

கோலக் கிராய்: சமீபத்தில், கோலக் கிராயில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் நடந்ததாக நம்பப்படும் பகிடிவதை சம்பவத்தைக் காட்டும் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து, அது தொடர்பில் போலீசார் விசாரித்து வருகின்றனர். நேற்று...

“பொறந்த தினத்திலேயே என் புள்ள செத்துப்போயிரிச்சி” -கதறும் தாய்

அலோர் காஜா: ஊத்தான் பெர்ச்சாவில் கடந்த வாரம் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டதாகக் கூறப்படும் மகனின் சடலம் கண்டெடுக்கப்பட்டதை அறிந்த தன் இதயம் சுக்குநூறாக வெடித்தது என்று கூறினார் பாதிக்கப்பட்டவரின் தாயான 55 வயதான பத்மா. கடந்த...

போக்குவரத்து சட்ட அமலாக்க நடவடிக்கை; 11 பேர் கைது- 5,953 சம்மன்கள் விதிப்பு

கோலாலம்பூர்: கோலாலம்பூர் போலீசார் நேற்று நடத்திய சாலைப் பாதுகாப்பு நடவடிக்கையின் போது 11 பேரை கைது செய்ததுடன், சாலை விதிகளை மீறுபவர்களுக்கு எதிராக 5,953 சம்மன்களையும் விதித்தனர். “போக்குவரத்து இடையூறு குற்றங்களுக்காக மொத்தம் 4,647 சம்மன்களும்,...

JPJ உறுப்பினர் மீது மோட்டார் சைக்கிளால் மோதிய ஓட்டுநர் கைது

போர்ட்டிக்சன்: சிரம்பான் -போர்ட்டிக்சன் நெடுஞ்சாலையின் 28ஆவது கிலோமீட்டரில் சாலைப் போக்குவரத்துத் துறை (JPJ ) அமலாக்க அதிகாரியை தாக்கிய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட 25 வயதுடைய சந்தேகநபருக்கு போதைப்பொருள் மற்றும்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS