Tag: #victims
ஜோகூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
ஜோகூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று காலை நிலவரப்படி 3,964 இல் இருந்து 10 ஆயிரமாக அதிகரித்துள்ளது.மாநிலப் பேரிடர் மேலாண்மை குழுவின் (JPBN) தலைவர் தான் ஸ்ரீ டாக்டர் அஸ்மி ரொஹானி, இன்று...
கிளந்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,009 ஆக பதிவு
கோத்தா பாரு:
இன்று செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 5) காலை 8 மணி நிலவரப்படி, பாசீர் மாஸ் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 1,952 குடும்பங்களைச் சேர்ந்த 6,009 பேர் இன்னமும் தற்காலிக நிவாரண மையங்களில் தங்க...
கிளந்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,530 ஆக அதிகரிப்பு
கோத்தா பாரு:
இன்று திங்கட்கிழமை (டிசம்பர் 4) காலை 8 மணி நிலவரப்படி, கிளந்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,462 குடும்பங்களைச் சேர்ந்த 4,530 பேராக உயர்ந்துள்ளது, இது நேற்று இரவு 1,405 குடும்பங்களைச்...















