சிவபூஜைக்குப் பின்னர் இருபது சிவ பக்தர்களுக்கு உணவு அளிப்பது மிகவும் நல்லது. எந்தெந்த கிழமைகளில் என்னென்ன நைவேத்தியம் செய்யலாம் என்று பார்க்கலாம்.
நைவேத்தியம்
ஞாயிறு – சர்க்கரைப்பொங்கல்,
திங்கள் – பால் அல்லது தயிர் அன்னம்,
செவ்வாய் – வெண்பொங்கல்,
புதன் – கதம்ப சாதம்,
வியாழன் – சித்ரான்னம்,
வெள்ளி- பால் பாயாசம்,
சனி – புளி சாதம்,
திங்கள் – பால் அல்லது தயிர் அன்னம்,
செவ்வாய் – வெண்பொங்கல்,
புதன் – கதம்ப சாதம்,
வியாழன் – சித்ரான்னம்,
வெள்ளி- பால் பாயாசம்,
சனி – புளி சாதம்,
சிவ பூஜைக்கு கத்திரிக்காய் பக்குவம் நிவேதனம் செய்வது விசேஷம்.சிவபூஜைக்குப் பின்னர் இருபது சிவ பக்தர்களுக்கு உணவு அளிப்பது மிகவும் நல்லது. 108 ருத்ர காயத்ரி ஜெபிப்பது மிகவும் விசேஷம்.