காரின் மீது லோரி மோதல் – மூவர் சிக்கியுள்ளனரா?

ஈப்போ: ஜாலான் சிம்பாங் புலாய்-கேமரன் ஹைலேண்ட்ஸில் காரின் மீது லோரி மோதியதில் மூன்று பேர் சிக்கியுள்ளதாக நம்பப்படுகிறது. பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 18) பிற்பகல் 2.45 மணியளவில் துயர அழைப்பைப் பெற்றதாகக் கூறினார்.

“வந்தவுடன் லோரி கவிழ்ந்த நிலையில் பார்த்தோம்,” என்று அவர் கூறினார். மீட்பு பணி இன்னும் நடந்து கொண்டிருக்கிறது என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here