கடந்த 24 மணி நேரத்தில் 9 பேர் மரணம்

பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 28) 2,437 புதிய கோவிட் -19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இது மொத்தம் 300,752 ஆக உள்ளது.

ஒரு ட்வீட்டில், சுகாதார அமைச்சகம் அதே 24 மணி நேரத்திற்குள், ஒன்பது உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. இதனால் இறப்பு எண்ணிக்கை 1,130 ஆக உள்ளது.

மேலும் 3,251 நோயாளிகள் மருத்துவ வசதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர். அதாவது நாடு முழுவதும் 273,417 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர். மொத்தத்தில், நாடு முழுவதும் 26,205  சம்பவங்கள் வழக்கில் உள்ளன.

இந்த எண்ணிக்கையிலிருந்து, 202 தீவிர சிகிச்சை பிரிவுகளில் உள்ளனர். 93 பேர் வெண்டிலேட்டர் ஆதரவு தேவை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here