இன்று கோவிட் தொற்று 3,142 – மரணம் 15

பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் புதன்கிழமை (ஏப்ரல் 28) 3,142 புதிய கோவிட் -19 தொற்று பதிவாகியுள்ளன. இது தொற்றுநோய் 401,593 ஆக மொத்த தொற்றின் எண்ணிக்கையைக் கொண்டுவந்துள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சுகாதார இயக்குநர் ஜெனரல் டான் ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறுகையில், சிலாங்கூர் 1,019 புதிய தொற்றுநோய்களுடன் அதிக எண்ணிக்கையில் பதிவாகியுள்ளது. இதைத் தொடர்ந்து கிளந்தான் 523, கோலாலம்பூர் (440), சரவாக் (416) ஆக இருக்கிறது.

சுகாதார அமைச்சும் ஒரு டூவிட்டரில் 15 புதிய உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. இதனால் இறப்பு எண்ணிக்கை 1,477 ஆக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here