உலகில் முதன் முறையாக அண்டார்டிகாவில் பயணிகள் விமானம் ஒன்று தரையிறங்கி புதிய சாதனையை படைத்துள்ளது.
இந்நிலையில், நார்வே பயணிகள் விமானம் ஒன்று அங்கு வெற்றிகரமாக தரையிறங்கி இனி அங்கு விமானத்தில் செல்ல முடியும் என்ற புதிய நம்பிக்கையை உருவாக்கி உள்ளது.
நோர்ஸ் அட்லாண்டிக் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் விமானமே இந்தச் சாதனையை படைத்திருக்கிறது.