சான்றளிக்கப்பட்ட பிரசவத்திற்குப் பிந்தைய சிகிச்சையாளராக எப்படி பட்டம் பெறுவது என்பது குறித்து அங்கீகரிக்கப்பட்ட பிரசவத்திற்கு முந்தைய சிகிச்சையாளரான குமாரி கலைவாணி ராஜேஸ்வரன் அவர்கள் நம்முடன் இணைந்து கலந்துரையாடல் நடத்தவிருக்கிறார். கடந்த 2015ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு திங்கள்கிழமை ஏற்பாடு செய்யப்படும் ஒரு வாராந்திர நிகழ்ச்சியாகும்.
இதில் பிரசவத்திற்குப் பின்பு மேற்கொள்ள வேண்டிய அணுகுமுறைகள் குறித்த விளக்கமளிப்புகளை கலைவாணி வழங்கவிருக்கிறார். அதனால் இந்த வாய்ப்பை நன்முறையில் பயன்படுத்திக் கொண்டு திங்கட்கிழமை (22ஆம் தேதி) இரவு 7.45 மணி தொடங்கி 9.00 மணி வரை நடைபெறும் இலவச சந்திப்பு கூட்டத்தில் கலந்து கொண்டு பிரசவத்திற்கு பின்பு மேற்கொள்ள வேண்டிய அணுகுமுறைகள் குறித்து நன்கு தெரிந்து கொள்ளும்படி பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இந்த மெய்நிகர் நிகழ்வில் கலந்து கொள்ள விரும்புவோர் பின்வரும் இணைப்பைச் சொடுக்கவும்.
ZOOM ID: 863 5988 3807, PASSCODE: 12345
இந்நிகழ்ச்சி குறித்த மேல் விபரங்களுக்கு 0123025643, 0163679638 என்ற எண்களில் அழைக்கலாம்.