பேராக் மாநிலத்தில் நீர்க்கட்டணம் 5 காசால் உயர்வு

17880701 - glass filled with drinking water from tap, isolated on the white background

ஈப்போ:

அடுத்த மாதம் 1ஆம் தேதி முதல் பேராக் மாநிலத்தில் நீர் கட்டணம் 5 காசால் உயர்கிறது.

தினசரி பயன்பாட்டிற்காக நீர் பிரிவின் கீழ் இந்த கட்ட உயர்வு விதிக்கப்படுகிறது என்று மாநில மந்திரி பெசார் அலுவலகம் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இம்மாநிலத்தில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு நீர் கட்டணம் உயர்வுகாண்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here