ஈப்போ:
அடுத்த மாதம் 1ஆம் தேதி முதல் பேராக் மாநிலத்தில் நீர் கட்டணம் 5 காசால் உயர்கிறது.
தினசரி பயன்பாட்டிற்காக நீர் பிரிவின் கீழ் இந்த கட்ட உயர்வு விதிக்கப்படுகிறது என்று மாநில மந்திரி பெசார் அலுவலகம் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இம்மாநிலத்தில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு நீர் கட்டணம் உயர்வுகாண்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.