கடன் நிலவரப்படி வட்டி மானியம் அளிக்கப்படும்

இந்தாண்டு, பிப்.,29ம் தேதி நிலவரப்படி, இரண்டு கோடி ரூபாய் வரையிலான கடன்களுக்கு, வட்டி மானியம் கணக்கிட்டு வழங்கப்படும் என, மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.மத்திய அரசு, ஊரடங்கின் போது கடன் தவணை செலுத்துவதை தள்ளி...

இனி சிங்கிள் பேரண்ட் குழந்தைகளுக்கு தனி பிறப்பு சான்றிதழ்

திருச்சியை சேர்ந்த விவாகரத்து ஆன பெண் ஒருவர் தனக்கென ஒரு குழந்தை வேண்டும் என கருதி விந்தணு கொடையாளர் ஒருவரது உதவியுடன் செயற்கை கருத்தரிப்பு செய்து பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார்.அந்த குழந்தைக்கு...

ஒரே நாளில் 64 பெண்களுக்கு பிரசவம் பார்த்து சாதனை

எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் 24 மணி நேரத்தில் 64 தாய்மார்களுக்கு பிரசவம் பார்த்து சாதனை படைத்துள்ளதாக மருத்துவமனை இயக்குனர் விஜயா தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் அரசு தாய் சேய் நல மருத்துவமனை...

பாகிஸ்தான் ஆதரவாளர்கள்: மத்திய அரசு அதிரடி

பாகிஸ்தான் ஆதரவுடன் செயல்படும், 18 பயங்கரவாதிகளை, தனி நபர் பயங்கரவாதிகளாக, சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ், மத்திய அரசு அறிவித்துள்ளது.பயங்கரவாதத்துடன் தொடர்புடைய தனி நபரை பயங்கரவாதியாக அறிவித்து, அவர்களது சொத்துக்களை...

தியேட்டருக்கு செல்ல 74 சதவிகித மக்களுக்கு விருப்பம் இல்லையாம்

நாடு முழுவதும் தனியார் அமைப்பு ஒன்று நடத்திய சர்வேயில், அடுத்த 2 மாதங்களுக்கு சினிமா தியேட்டருக்கு செல்ல 74 சதவிகித மக்கள் விரும்பவில்லை என்று தெரிய வந்துள்ளது.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய்,...

ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால்…

ரம்மியில் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்துகொண்ட சென்னை இளைஞர்.கடந்த சில நாட்களாகவே ஆன்லைன் விளையாட்டுகளில் பணத்தை வைத்து சூது போல ஆடும் விளையாட்டுகள் அதிகரித்து விட்டது. அதிலும், தற்பொழுது ஆன்லைனில் ரம்மி விளையாடி...

பண்டிகை காலங்களில் கொரோனா பாதிப்புகள் அதிகரிப்பு

பண்டிகை காலங்களில் இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் கொரோனா தடுப்பு அணுகுமுறைகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் கூறியதாவது:-கொரோனா முன்னெச்சரிக்கை...

கொரோனாவுடன் டெங்கு காய்ச்சலும் பரவுது உஷார்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு முழுமையாக கட்டுப்பாட்டுக்கு வராத நிலையில், புது தலைவலியாக, டெங்கு பாதிப்பும் மக்களை அச்சுறுத்த துவங்கி உள்ளது. வழக்கமாக ஜூலை மாதத்துக்கு பிறகே பரவும் டெங்கு காய்ச்சல், சமீப காலமாக...

நவ. 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு

'தற்போது அமலில் உள்ள விதிமுறைகளுடன், நவ., 30 வரை, கொரோனா பரவல் தடுப்புக்கான ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது' என, மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.கொரோனா பரவலை கட்டுப்படுத்த, மார்ச், 25ல், நாடு முழுதும் ஊரடங்கு...

எல்லை பகுதி கண்காணிப்புக்கு பிரத்யேக படை உருவாகிறது

சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லை பகுதிகளை கண்காணிப்பதற்காக, பிரத்யேகமான முப்படை பிரிவு உட்பட, ஐந்து படைப் பிரிவினை, 2022ல் உருவாக்க, நம் ராணுவம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.நம் ராணுவத்தில், வடக்கு, கிழக்கு,...