ஜம்ரி இந்தியாவிற்கு நாளை 2 நாள் அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொள்கிறார்

புத்ராஜெயா: வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜாம்ப்ரி அப்துல் காதிர் நாளை முதல் புது டில்லிக்கு இரண்டு நாள் பணி பயணமாக புறப்படுகிறார். இந்த பயணத்தின் போது, ​​தற்போதுள்ள இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும்...

தேர்வில் எத்தனை மதிப்பெண் பெற்றிருந்தாலும் தேர்ச்சி

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 11ம் வகுப்பிற்கான விடுபட்ட பாடங்களான வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல் பொதுத்தேர்வும் ரத்து செய்யப்பட்டுள்ளது.மேலும்...

அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தல்

கடலூரை சேர்ந்த தம்பதி செல்வம் - செல்வராணி. இவர்கள் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலைபார்த்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு அரசு மருத்துவமனையில், இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளது.இந்நிலையில்,...

இமயமலையையும் விட்டு வைக்காத கொரோனா

காட்மாண்டு: எவரெஸ்ட் மலை உள்ளவர்களுக்கு இதுவரை யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்று நேபாள அதிகாரிகள் தெரிவித்து வரும் நிலையில், அங்கு 100க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக லூகாஸ் ஃபர்டன்பேக் நிறுவனம்...

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தராக செல்வம் நியமனம்

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தராக நியமனம் செய்யப்பட்டு இருக்கும் எம்.செல்வத்துக்கு, அதற்கான ஆணையை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் வழங்கினார். சென்னை: திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக எம்.செல்வம் நியமனம் செய்யப்படுகிறார். துணைவேந்தராக நியமனம் செய்யப்பட்டதில்...

வெள்ளத்தால் பாதிக்கப்படட மக்களுக்கு பல நடிகர்கள் இறங்கி உதவி செய்ய, விஜய் மட்டும்?

சென்னை: மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய இயன்ற உதவிகளை செய் யுங்கள் என விஜய் ட்வீட் செய்திருக்கிறார். வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயலால் சென்னை நிலைகுலைந்து போயிருக்கிறது. புயல் ஆந்திராவில் கரையை...

யாருக்கு ஆதரவாகவும் பேஸ்புக் நிறுவனம் செயல்படவில்லை

இந்தியாவில் உள்ள பேஸ்புக் நிறுவனத்தின் தலைமைக் குழு, ஆளும் பாஜகவுக்கு சாதகமாக செயல்படுவதாக எழுந்துள்ள புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரம் கேட்டு பேஸ்புக் தலைமை செயல் அதிகாரி மார்க் சுகர்பெர்க்குக்கு காங்கிரஸ்...

இதயங்களை நெகிழ செய்த குரங்கின் செயல்

மனிதர்களையும் மிஞ்சிய பாசம்...குரங்குகள் குடும்பத்துடன் இருக்கும் காணொளி ஒன்று இணையவாசிகளை ரசிக்க செய்துள்ளது. இது குறித்த காணொளியை இந்திய வன அதிகாரி சுசாந்தா நந்தா அவரின் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் குட்டிகள் மீது தாய் குரங்கு...

சென்னை விமான நிலையத்தில் ரூ.2½ கோடி தங்கம் பறிமுதல்

ஆலந்தூர்: சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து சிறப்பு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா  தலைமையிலான அதிகாரிகள் கண்காணித்தனர்.அந்த விமானத்தில் வந்த பயணி...

இந்தியாவில் தடுப்பூசி போட்டவர் எண்ணிக்கை 35 லட்சத்தை கடந்தது

புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 16-ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கோவேக்சின், ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனங்களின் கண்டுபிடிப்பான கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த...