துப்பாக்கியுடன் செல்ஃபி எடுக்க முயன்ற புதுப்பெண் பலி..!

ஆசை விபரீதமானதுஉத்தரபிரதேசத்தின் ஹர்டோய் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் குப்தா. இவர் மகன் ஆகாஷ் குப்தா. ஆகாஷூக்கும் ராதிகா என்பவருக்கும் கடந்த மே மாதம் திருமணம் நடந்தது. ராஜேஷ் குப்தா தனது வீட்டில் ஒற்றைக்...

நிற்கதியாய் நிற்கும் என்னை நிம்மதியாக வாழவிடுங்கள்’ – ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உதவியாளராக அவருடன் நீண்ட காலம் இருந்த பூங்குன்றன், தனது முகநூல் பக்கத்தில் அதிமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பதிவிட்டுள்ளார்.ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு பாத்திரமாக அவருடன் நீண்ட காலம் இருந்த...

புரட்டிப்போட்ட மிக்ஜாம் புயல். சூர்யா, கார்த்தி நிதியுதவி-ரசிகர்கள் பாராட்டு

சென்னை: மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய சூர்யாவும், கார்த்தியும் 10 லட்சம் ரூபாய் வழங்கியிருக்கிறார்கள்.வங்கக்கடலில் கடந்த 27ஆம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறியது. புயலுக்கு மிக்ஜாம் என்று...

பாக்கிஸ்தானில் அவசரமாக தரையிறக்கப்பட்ட இந்திய விமானம்

-பயணிக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் அவசரம்.கராச்சி:இந்தியாவின் இண்டிகோ விமானம் ( 6இ1412) ஷார்ஜாவில் இருந்து உத்தர பிரதேச மாநிலத்தின் தலைநகரமான லக்னோ நகரத்துக்கு நேற்று வந்து கொண்டிருந்தது. இந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது,...

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா பிறந்த தினம்: பிப்.24 1948

அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் நடிகையுமான ஜெயலலிதா, 1948-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இதே நாளில் கர்நாடக மாநிலம் மேல்கோட்டை என்னும் கிராமத்தில் பிறந்தார்.அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் நடிகையுமான ஜெயலலிதா, 1948-ஆம் ஆண்டு பிப்ரவரி...

சீன வெறுப்புணர்வால் சில செல்போன் நிறுவனங்களுக்கு வாய்ப்பு?

எல்லையில் நடந்த மோதலைத் தொடர்ந்து சீனப் பொருள்களைப் புறக்கணிப்போம் என்றொருபுறம் சூடுபிடித்திருக்கும் பிரசாரத்தைப் பயன்படுத்தி சீனத் தயாரிப்பு அல்லாத செல்போன் நிறுவனங்கள், இந்தியாவில் தங்கள் சந்தையை வலுப்படுத்திக் கொள்ளுமா?செல்லிடப் பேசி சந்தையில் சீனப்...

பாம்பன் பாலத்தில் புயல் எச்சரிக்கைக் கூண்டு

ராமநாதபுரம்வங்கக்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதை அடுத்து, ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் துறைமுகத்தில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த...

முகக்கவசம் அணியாத பயணிகளுக்கு டிக்கெட் இல்லை

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இன்று முதல் அந்தந்த மாவட்டத்திற்குள் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் பேருந்துகளில் பயணிகள் முகக்கவசம் அணியவில்லை என்றால் பயண...

டிராக்டர் பேரணியின்போது செங்கோட்டை மாடத்தில் ஏறியவர் கைது

டெல்லியில் நடைபெற்ற விவசாயிகள் டிராக்டர் பேரணியின்போது செங்கோட்டை மாடத்தில் ஏறிய நபரை போலீசார் கைது செய்தனர்.கோப்புப்படம்புதுடெல்லி:கடந்த குடியரசு தினத்தன்று டெல்லியில் நடைபெற்ற விவசாயிகள் டிராக்டர் பேரணியின்போது சிலர் செங்கோட்டை வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்து...

ஆஸ்திரேலியாவில் கத்திக் குத்துக்கு உள்ளாகி தீவிர சிகிச்சையில் உள்ள இந்திய மாணவரின் குடும்பத்தினருக்கு விசா வழங்க ஏற்பாடு!

சிட்னி, அக்டோபர் 14 : உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவை சேர்ந்த 28 வயதான சுபம் கார்க் என்ற இந்திய மாணவர் ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பாடப் பிரிவில் முனைவர் பட்டம்...